’’கூட்டணி ஆட்சியா? இங்க நான் எடுக்கறதுதான் இறுதி முடிவு’’- மீசையை முறுக்கிய ஈபிஎஸ்!

9 months ago 12
ARTICLE AD
<p>சிதம்பரத்தில் செய்தியாளர்கள் மத்தியில் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:</p> <p>&rsquo;&rsquo;அமித் ஷா கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று சொல்லவில்லை. எங்கள் கூட்டணி, ஆட்சி அமைக்கும் என்றுதான் சொன்னார். கூட்டணியில் நான் எடுப்பதுதான் இறுதி முடிவு. அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும்.</p> <p>அதிமுக- பாஜக கூட்டணி, நல்ல கூட்டணி, தெளிவான கூட்டணி. இதைப் பார்த்து முதல்வர் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது. எங்களுடன் கூட்டணி வைத்தால் மதவாத கட்சி. திமுகவுடன் கூட்டணி வைத்தால் நல்ல கட்சியா. என்ன ஸ்டாலின் இப்படி பேசிக் கொண்டிருக்கிறார்?&rsquo;&rsquo;</p> <p>இவ்வாறு எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.</p> <p>&nbsp;</p>
Read Entire Article