ARTICLE AD
”தமிழ் நாட்டில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது; பெண்களின் பாதுகாப்பு பாதாளத்தில் உள்ளது; போதைப் பொருள் புழக்கம் அமோகமாக உள்ளது. மொத்தத்தில் கும்பி எரியுது, குடல் கருகுது, குளு குளு ஊட்டி போட்டோ ஷூட் கேட்கிறதா? என்று நவீன கோமாளி ஸ்டாலினிடம் கேட்டுச் சொல்லுங்கள் மிஸ்டர் ரகுபதி”
