Stock Market:ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை - சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்வு!

1 year ago 7
ARTICLE AD
<p>இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது.&nbsp;</p> <p>வர்த்தக நேர தொடக்கத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 421.94 அல்லது 0.54 % புள்ளிகள் உயர்ந்து 79,467.67 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 136.95 அல்லது 0.48% புள்ளிகள் உயர்ந்து 24,260.75 ஆக வர்த்தகமாகியது.</p> <p>எல்.என்.டி. மைண்ட் ட்ரீ, அப்பல்லோ மருத்துவமனை, எம்&amp;எம், டி,சி.எஸ்., விப்ரோ, டாடா மோட்டர்ஸ், க்ரேசியம், ஹிண்டாலொகோ, ஸ்ரீட்ராம் ஃபினான்ஸ், பி.பி.சி.எல். ஆகிய பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றனர்.</p> <p>ஹெச்.டிஎஃப்.சி. லைஃப், எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, டைட்டன் கம்பெனி, ஏசியன் பெயிண்ட்ஸ், சன் ஃபார்மா, என்,டி.பி.சி., உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.</p> <hr /> <p>&nbsp;</p>
Read Entire Article