MK Stalin : ‘சுனாமி – விலகிக்கிங்க – விசாரணை குழு’ திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிய முழு விவரம்..!

3 weeks ago 3
ARTICLE AD
<p style="text-align: justify;">தேர்தல் தோல்விக்கு பின்னர் இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அதில் பல முக்கிய விஷங்கள் குறித்து அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியிருக்கிறார். அதில் பல மாவட்ட செயலாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.</p> <p style="text-align: justify;">&nbsp;</p> <p style="text-align: justify;"><strong><em>திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியது என்ன ?</em></strong></p> <p style="text-align: justify;">அந்த கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின் &ldquo; என்ன&nbsp;ஆனாலும்&nbsp;சரி,&nbsp;சூரியன்&nbsp;ஒருபோதும்&nbsp;மறையாது.&nbsp;திரும்ப&nbsp;உதித்தே&nbsp;தீரும்.&nbsp;சூரியன்&nbsp;இல்லாமல்&nbsp;எதுவும்&nbsp;நடக்காது.&nbsp;இது&nbsp;இயற்கை&nbsp;நியதி&nbsp;மட்டுமில்ல,&nbsp;தமிழ்நாட்டு&nbsp;அரசியல்&nbsp;நியதியும்&nbsp;இதுதான்.</p> <p style="text-align: justify;">நடந்து&nbsp;முடிந்த&nbsp;தேர்தலில்&nbsp;எந்தக்&nbsp;கட்சிக்கும்&nbsp;ஆட்சி&nbsp;அமைக்கும்&nbsp;அளவுக்கு&nbsp;பெரும்பான்மை&nbsp;கிடைக்கவில்லை.&nbsp;இப்ப&nbsp;அமைதிருக்கும்&nbsp;அரசும்,&nbsp;கூட்டணிக்&nbsp;கட்சிகளோட&nbsp;தயவாலதான்&nbsp;ஆட்சியை&nbsp;அமைச்சிருக்கு.&nbsp;அதுவும்&nbsp;நம்ம&nbsp;கூட&nbsp;சேர்ந்து&nbsp;வெற்றி&nbsp;பெற்றவர்களின்&nbsp;ஆதரவோடதான்&nbsp;ஆட்சி&nbsp;அமைஞ்சிருக்கு. நமக்கு&nbsp;பெரும்பான்மை&nbsp;கிடைக்கலயே&nbsp;தவிர,&nbsp;கணிசமான&nbsp;எண்ணிக்கையில&nbsp;வாக்குகள்&nbsp;கிடைச்சிருக்கு.</p> <p style="text-align: justify;">கொஞ்சம்&nbsp;வரலாற்றை&nbsp;திரும்பிப்&nbsp;பார்த்தால்&nbsp;1989-&nbsp;நாம&nbsp;ஆட்சி&nbsp;அமைச்சோம்.&nbsp;அடுத்து&nbsp;நடைபெற்ற&nbsp;1991&nbsp;தேர்தலில்&nbsp;வெறும்&nbsp;இரண்டு&nbsp;இடங்களில்&nbsp;மட்டுமே&nbsp;ஜெயிச்சோம்....96&nbsp;ல&nbsp;மீண்டும்&nbsp;நம்ம&nbsp;ஆட்சி&nbsp;ஆனா&nbsp;அடுத்து&nbsp;வந்த&nbsp;2001&nbsp;தேர்தலில்&nbsp;நாம&nbsp;வென்ற&nbsp;இடங்கள்&nbsp;37&nbsp;தான்...அதே&nbsp;போல&nbsp;2006&nbsp;ல&nbsp;திமுக&nbsp;ஆட்சி&nbsp;அமைச்சு&nbsp;2011&nbsp;ல&nbsp;வெறும்&nbsp;31&nbsp;இடங்கள்...</p> <p style="text-align: justify;">இப்படி&nbsp;ஆட்சியில்&nbsp;இருந்து&nbsp;தோற்ற&nbsp;போதெல்லாம்&nbsp;நாம்&nbsp;மிகக்&nbsp;குறைந்த&nbsp;இடங்களிலேயே&nbsp;வென்றிருக்கிறோம்....இப்பொழுது&nbsp;59&nbsp;இடங்களில்&nbsp;வென்றிருக்கிறோம்......கூட்டணி&nbsp;எண்ணிக்கையை&nbsp;எல்லாம்&nbsp;சேர்த்துப்&nbsp;பார்த்தால்&nbsp;73&nbsp;இடங்கள்.&nbsp;கடந்த&nbsp;முறைகளை&nbsp;ஒப்பிடும்போது&nbsp;இது&nbsp;கூடுதல்&nbsp;எண்ணிக்கை....&nbsp;நமக்கும்&nbsp;அவர்களுக்குமான&nbsp;வாக்கு&nbsp;விழுக்காடு&nbsp;வேறுபாடு&nbsp;.</p> <p style="text-align: justify;">அதுமட்டுமில்ல, இப்படி ஒரு கட்சிக்கு&nbsp;வோட்டு&nbsp;போட்டு&nbsp;-&nbsp;ஆட்சியில&nbsp;உட்கார&nbsp;வெச்சிட்டோமே- &nbsp;பலரும்&nbsp;வருந்தி&nbsp;பதிவு&nbsp;போடுறதையும்&nbsp;பார்க்குறேன். இதுதான்&nbsp;நம்ம&nbsp;ஐந்தாண்டு&nbsp;கால&nbsp;நல்லாட்சிக்கு&nbsp;கிடைச்ச&nbsp;அங்கீகாரம்.</p> <p style="text-align: justify;"><strong><em>உழைப்புக்கு கிடைத்த சான்று</em></strong></p> <p style="text-align: justify;">இது உழைப்புக்கு கிடைத்த சான்று, ஆனா,&nbsp;அது&nbsp;வெற்றியா&nbsp;மாறாம&nbsp;போயிடுச்சு. பொதுவாழ்க்கைக்கு&nbsp;வந்தா&nbsp;வெற்றி&nbsp;தோல்வி&nbsp;சகஜம். ஏற்ற&nbsp;இறக்கங்கள்&nbsp;இருக்கும்.&nbsp; மேடு&nbsp;பள்ளங்கள்&nbsp;இருக்கும். அதுதான்&nbsp;அரசியல். இந்தப்&nbsp;பக்குவம்&nbsp;வேற&nbsp;யாரையும்&nbsp;விட&nbsp;நமக்குத்தான்&nbsp;அதிகம்.இதுதான்,&nbsp;பேரறிஞர்&nbsp;பெருந்தகை&nbsp;அண்ணா&nbsp;அவர்களும்&nbsp;தலைவர்&nbsp;கலைஞர்&nbsp;அவர்களும்&nbsp;நமக்கு&nbsp;கத்து&nbsp;தந்திருக்க&nbsp;பக்குவம்.</p> <p style="text-align: justify;">அதனாலதான்,&nbsp;மத்த&nbsp;கட்சிகள்&nbsp;மாதிரி&nbsp;நம்ம&nbsp;MLAகளை&nbsp;ரெசார்ட்ல,&nbsp;நட்சத்திர&nbsp;விடுதில&nbsp;ஒளிச்சு&nbsp;வைக்க&nbsp;வேண்டிய&nbsp;பயமில்லாம&nbsp;தோல்விலயும்&nbsp;நாம&nbsp;தைரியமாவே&nbsp;இருந்தோம்.</p> <p style="text-align: justify;">என்னைப்&nbsp;பொறுத்தவரையில,&nbsp;கடந்த&nbsp;ஐந்தாண்டு&nbsp;காலமும்&nbsp;கடுமையா&nbsp;உழைச்சேன்.&nbsp;உங்களையும்&nbsp;உழைக்க&nbsp;வெச்சேன்.</p> <p style="text-align: justify;">என்&nbsp;சக்திக்கு&nbsp;மீறியும்&nbsp;உழைச்சேன்.&nbsp;உங்களையும்&nbsp;ரெஸ்ட்டே&nbsp;இல்லாம&nbsp;உழைக்க&nbsp;வெச்சேன்.</p> <p style="text-align: justify;">இதுவரை&nbsp;எந்த&nbsp;அரசும்&nbsp;செஞ்சு&nbsp;தராத&nbsp;சாதனைகளை&nbsp;நாம&nbsp;செஞ்சு&nbsp;கொடுத்தோம்.</p> <p style="text-align: justify;">கோடிக்கணக்கான&nbsp;மக்களுக்கு&nbsp;நேரடிப்&nbsp;பயன்&nbsp;தரும்&nbsp;ஆட்சியா&nbsp;நம்ம&nbsp;ஆட்சி&nbsp;இருந்தது.</p> <p style="text-align: justify;">இது&nbsp;மக்களுக்குத்&nbsp;தெரியும்.</p> <p style="text-align: justify;">இருந்தாலும்&nbsp;நாம&nbsp;ஆட்சி&nbsp;அமைக்க&nbsp;முடியல.</p> <p style="text-align: justify;">இதுக்காக,&nbsp;நான்&nbsp;யாரையும்&nbsp;சுட்டிக்காட்டி&nbsp;குறை&nbsp;சொல்ல&nbsp;விரும்பல.&nbsp;தோல்விக்கான&nbsp;காரணங்களை&nbsp;கழக&nbsp;நிர்வாகிகள்&nbsp;தொடங்கி,&nbsp;பொதுமக்கள்&nbsp;வரை&nbsp;எல்லா&nbsp;விதமாவும்&nbsp;பேசுறாங்க.</p> <p style="text-align: justify;">ஒருத்தர்&nbsp;இன்னொருத்தரை&nbsp;குற்றம்&nbsp;சொல்லுறாங்க.&nbsp;அவர்&nbsp;இன்னொருத்தரை&nbsp;கை&nbsp;காட்டுறாரு.&nbsp;இப்படி&nbsp;மாத்தி&nbsp;மாத்தி,&nbsp;குற்றம்&nbsp;சொல்லிகிட்டே&nbsp;இருந்தா,&nbsp;இதுக்கு&nbsp;ஒரு&nbsp;முடிவே&nbsp;இருக்காது.</p> <p style="text-align: justify;">அப்ப,&nbsp;இதுக்கு&nbsp;யாருதான்&nbsp;பொறுப்பு?&nbsp;யாரும்&nbsp;யாரையும்&nbsp;குறை&nbsp;சொல்லாதீங்க.</p> <p style="text-align: justify;">கழகத்தின்&nbsp;தலைவர்&nbsp;என்ற&nbsp;முறையில,&nbsp;நானே&nbsp;இந்தத்&nbsp;தோல்விக்கு&nbsp;பொறுப்பேத்துக்குறேன்.&nbsp;இதுதான்&nbsp;நிதர்சனம்.</p> <p style="text-align: justify;"><strong><em>இந்த&nbsp;தேர்தலில்&nbsp;நடந்திருப்பது&nbsp;புதுவிதமான&nbsp;கவர்ச்சி&nbsp;மாயாஜால&nbsp;சுனாமி.</em></strong></p> <p style="text-align: justify;">சுனாமினா&nbsp;சாகசமோ,&nbsp;சாதனையோ&nbsp;கிடையாது.&nbsp;பெரும்&nbsp;பாதிப்பு&nbsp;என்ற&nbsp;மீனிங்ல&nbsp;சொல்றேன்.&nbsp;தமிழ்நாட்டின்&nbsp;நலன்களை&nbsp;பாதிச்சிருக்க&nbsp;சுனாமி&nbsp;பேரழிவு&nbsp;இது.தமிழ்நாட்டு&nbsp;மக்களை&nbsp;இதுல&nbsp;இருந்து,&nbsp;எப்படி&nbsp;மீட்டெடுக்க&nbsp;போறோம்.&nbsp;அதை&nbsp;பத்தி&nbsp;யோசிங்க.எங்க&nbsp;கோளாறு&nbsp;நடந்துச்சு?எங்க&nbsp;மெத்தனம்&nbsp;ஏற்பட்டுச்சு?&nbsp;என்பதுதான்&nbsp;முக்கியம்.இதை&nbsp;ஆய்வு&nbsp;செஞ்சாகணும். ஒவ்வொரு&nbsp;தொகுதிக்கும்&nbsp;தனிப்பட்ட&nbsp;பல&nbsp;பிரச்சினைகள்&nbsp;இருக்கு. எல்லாரும்&nbsp;இதை&nbsp;பரிசீலிச்சு&nbsp;பார்க்கணும்.&nbsp;ஆய்வு&nbsp;செய்யணும்.இது&nbsp;ஒரு&nbsp;தேர்தல்&nbsp;சுழல்தானே&nbsp;தவிர,&nbsp;நாமெல்லாம்&nbsp;எந்திரிக்கவே&nbsp;முடியாத&nbsp;தோல்வி&nbsp;இல்லை..இனி,&nbsp;கொஞ்சம்&nbsp;கூடுதல்&nbsp;கவனத்தோட,&nbsp;நம்ம&nbsp;செயல்பாடுகளை&nbsp;மாத்திகிட்டு&nbsp;வேலை&nbsp;செய்யணும்...முக்கியமா,&nbsp;ஒத்துமையா&nbsp;இருந்து&nbsp;வேலை&nbsp;செய்யணும்....அதுக்கு&nbsp;முன்னாடி&nbsp;நாம&nbsp;ஒவ்வொருத்தரும்&nbsp;நம்மை&nbsp;நாமே&nbsp;சுய&nbsp;பரிசோதனை&nbsp;செஞ்சிக்கணும்.முதல்ல,&nbsp;தோல்விக்கான&nbsp;காரணங்கள்&nbsp;குறித்து,&nbsp;தொகுதிவாரியா,&nbsp;நம்ம&nbsp;அனைத்து&nbsp;மட்ட&nbsp;நிர்வாகிகள்&nbsp;கிட்டயும்&nbsp;கருத்து&nbsp;கேக்கணும்.அவங்களோட&nbsp;குரலுக்கு&nbsp;முதல்ல&nbsp;நாம&nbsp;காது&nbsp;கொடுக்கணும்.அதுக்காக&nbsp;தலைமைக்&nbsp;கழகத்தின்&nbsp;சார்புல&nbsp;கள&nbsp;ஆய்வு&nbsp;நடத்தி&nbsp;அறிக்கை&nbsp;தர&nbsp;ஒரு&nbsp;குழுவை&nbsp;அமைக்கப்&nbsp;போறேன்.</p> <p style="text-align: justify;"><strong><em>விசாரணை நடத்தப்போறேன் &ndash; அதிரடி அறிவிப்பு வெளியிட்ட மு.க.ஸ்டாலின்</em></strong></p> <p style="text-align: justify;">அவங்க&nbsp;தமிழ்நாடு&nbsp;முழுக்க,&nbsp;தொகுதி&nbsp;வாரியா,&nbsp;எல்லா&nbsp;தரப்பு&nbsp;நிர்வாகிகளையும்&nbsp;சந்திச்சு&nbsp;பேசி&nbsp;அடுத்த&nbsp;20&nbsp;நாட்களுக்குள்ள&nbsp;எனக்கு&nbsp;அறிக்கை&nbsp;கொடுப்பாங்க.தலைமைக்&nbsp;கழகத்தால&nbsp;அமைக்கப்படும்&nbsp;விசாரணைக்&nbsp;குழு,வெப்சைட்&nbsp;மூலமா&nbsp;கழகத்தின்&nbsp;உடன்பிறப்புகள்&nbsp;மற்றும்&nbsp;நம்ம&nbsp;மேல&nbsp;அக்கறை&nbsp;கொண்ட&nbsp;பொதுமக்கள்&nbsp;சொல்லுற&nbsp;ஆலோசனைகளை&nbsp;வெச்சு,திராவிட&nbsp;முன்னேற்றக்&nbsp;கழகத்தின்&nbsp;அமைப்பு&nbsp;முறையில&nbsp;மிகப்பெரிய&nbsp;மாற்றத்த&nbsp;கொண்டு&nbsp;வரலாம்னு&nbsp;இருக்கேன்.அந்த&nbsp;மாற்றம்தான்,&nbsp;நம்ம&nbsp;கழகத்தை&nbsp;இன்னும்&nbsp;ஒரு&nbsp;நூறாண்டுகளுக்கு&nbsp;உயிர்ப்போட&nbsp;வெச்சிருக்க&nbsp;போகுது.கழக&nbsp;அமைப்புல&nbsp;செய்யப்போற&nbsp;இந்த&nbsp;மாற்றங்களுக்கு&nbsp;முன்ன,&nbsp;நாம&nbsp;முதல்ல&nbsp;மாறியாகணும்.&nbsp;நாம&nbsp;எல்லாருமே&nbsp;மாறியாகணும்.&nbsp;யாரும்&nbsp;விதிவிலக்கு&nbsp;இல்ல.இந்த&nbsp;தேர்தல்&nbsp;முடிவுகளுக்கு&nbsp;பிறகு,&nbsp;மாநாடுகள்&nbsp;-&nbsp;பொதுக்கூட்டங்கள்&nbsp;-&nbsp;ஆர்ப்பாட்டங்கள்&nbsp;இதையெல்லாம்&nbsp;தாண்டுன&nbsp;களமா&nbsp;சமூக&nbsp;வலைத்தளங்கள்&nbsp;உருவெடுத்திருக்கு.</p> <p style="text-align: justify;">ஆன்லைன்&nbsp;என்பது&nbsp;நமக்கு&nbsp;புதுசு&nbsp;இல்ல.&nbsp;குறிப்பா&nbsp;சொல்லணும்னா,&nbsp;கொரோனா&nbsp;காலகட்டத்துல&nbsp;3&nbsp;ஆயிரத்துக்கும்&nbsp;அதிகமான&nbsp;உறுப்பினர்களைக்&nbsp;கொண்ட&nbsp;பொதுக்குழுவை&nbsp;காணொலியிலேயே&nbsp;நடத்திக்&nbsp;காட்டுன&nbsp;பெருமைக்குரிய&nbsp;இயக்கம்&nbsp;திராவிட&nbsp;முன்னேற்றக்&nbsp;கழகம்.&nbsp;டெக்னாலஜிய&nbsp;பயன்படுத்துறதுல,&nbsp;இனி&nbsp;நாம&nbsp;கூடுதல்&nbsp;கவனம்&nbsp;செலுத்தணும்.&nbsp;கழகத்தினர்&nbsp;ஒவ்வொருத்தரும்&nbsp;சமூக&nbsp;வலைத்தளங்கள்ல&nbsp;நேரடியா&nbsp;பங்கெடுத்து&nbsp;செயல்படணும்.தி.மு.க.வைப்&nbsp;போல,&nbsp;நம்ம&nbsp;தலைவர்களைப்போல&nbsp;காலத்திற்கேற்ப&nbsp;ஊடகங்களைப்&nbsp;பயன்படுத்துனவங்க&nbsp;வேற&nbsp;யாருமில்ல.</p> <p style="text-align: justify;"><strong><em>மாவட்ட செயலாளர் மட்டும் முக்கியமில்ல</em></strong></p> <p style="text-align: justify;">மாவட்டச்&nbsp;செயலாளர்கள்தான்&nbsp;மாவட்டத்துக்கு&nbsp;முக்கியம்.&nbsp;அதை&nbsp;நான்&nbsp;மறுக்கல.அதுக்காக,&nbsp;மாவட்டச்&nbsp;செயலாளர்கள்&nbsp;மட்டுமே&nbsp;முக்கியம்னு&nbsp;ஆகிட&nbsp;கூடாது.எல்லாருமே&nbsp;முக்கியம்தான்.&nbsp;&nbsp;ஒரு&nbsp;கட்டடத்துக்கு&nbsp;எல்லாத்&nbsp;தூணும்&nbsp;முக்கியம்.ஒருவேளை&nbsp;யாராவது, &ldquo;என் னால&nbsp;செயல்பட&nbsp;முடியாது&rdquo;-னு&nbsp;நினைச்சா,&nbsp;மனப்பூர்வமாக&nbsp;முன்&nbsp;வந்து&nbsp;விலகிக்கலாம். நான்&nbsp;அதை&nbsp;தவறா&nbsp;சொல்ல&nbsp;மாட்டேன்.&nbsp;உழைக்கத்&nbsp;தகுதியானவங்க&nbsp;எத்தனையோ&nbsp;பேர்&nbsp;இருக்காங்க.&nbsp;அடுத்து&nbsp;வர்ற&nbsp;தேர்தல்ல&nbsp;கழகம்&nbsp;கண்டிப்பா&nbsp;வெற்றி&nbsp;பெற்றாகணும். குறி&nbsp;வெச்சு&nbsp;களப்பணியாற்றுனா,&nbsp;நிச்சயம்&nbsp;வெற்றி&nbsp;பெறுவோம்.அந்த&nbsp;நம்பிக்கை&nbsp;எனக்கு&nbsp;இருக்கு.&nbsp;எந்த&nbsp;பிரதிபலனும்&nbsp;எதிர்பார்க்காம,&nbsp;நீங்க&nbsp;உழைச்ச&nbsp;உழைப்பாலதான்,இத்தனை&nbsp;தொகுதிகள்ல&nbsp;நாமும்&nbsp;நம்ம&nbsp;தோழமைக்&nbsp;கட்சிகளும்&nbsp;வெற்றி&nbsp;பெற&nbsp;முடிஞ்சுது.ஒரு&nbsp;தேர்தல்ல&nbsp;தோற்ற&nbsp;நாம்&nbsp;-&nbsp;மறு&nbsp;தேர்தல்ல&nbsp;வென்று&nbsp;காட்டி&nbsp;இருக்கோம்.&nbsp;உங்க&nbsp;உழைப்பால&nbsp;வெற்றி&nbsp;பெற&nbsp;வெச்சிருக்கீங்க.&nbsp;அதுதான்&nbsp;தி.மு.க.!&nbsp;அந்த&nbsp;நம்பிக்கையோட&nbsp;பணியாற்றுங்க.இந்த&nbsp;தோல்வியை&nbsp;நினைச்சு&nbsp;யாரும்&nbsp;வருத்தப்பட&nbsp;வேணாம்.&nbsp;நாம&nbsp;பல&nbsp;வெற்றிகளுக்குச்&nbsp;சொந்தக்காரங்க.&nbsp;நம்மோட&nbsp;இந்த&nbsp;தோல்வி&nbsp;தற்காலிகம்தான்&rdquo; என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.</p> <p style="text-align: justify;">&nbsp;</p> <p style="text-align: justify;">&nbsp;</p> <p style="text-align: justify;">&nbsp;</p> <p style="text-align: justify;">&nbsp;</p> <p style="text-align: justify;">&nbsp;</p> <p style="text-align: justify;">&nbsp;</p>
Read Entire Article