முதல்வருக்கு இருந்த ஏக்கம்; தீர்த்து வைத்த ரஜினி - கலைஞர் புத்தக விழாவில் சுவாரஸ்யம்

1 year ago 7
ARTICLE AD
<p>கலைஞர் நூற்றாண்டு விழாவில் ரஜினி கலந்து கொள்ளவில்லையே என்ற ஏக்கம் இருந்தது. இந்த நிகழ்ச்சி மூலம் அந்த ஏக்கம் தீர்ந்துவிட்டது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.&nbsp;</p> <p>அமைச்சர் எ.வ வேலு எழுதிய கலைஞர் எனும் தாய் புத்தகத்தின் முதல் பிரதியை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார்.&nbsp;</p> <p>பின்னர் விழாவில் பேசிய <a title="முதலமைச்சர் ஸ்டாலின்" href="https://tamil.abplive.com/topic/cm-mk-stalin" data-type="interlinkingkeywords">முதலமைச்சர் ஸ்டாலின்</a> &ldquo;கலைஞர் நூற்றாண்டு விழாவில் ரஜினி கலந்து கொள்ளவில்லையே என்ற ஏக்கம் இருந்தது. இந்த நிகழ்ச்சி மூலம் அந்த ஏக்கம் தீர்ந்துவிட்டது.&nbsp;</p> <p>கலைஞர் எனக்கு தந்தை மட்டுமல்ல. தாயும் தான். எனக்கு மட்டுமல்ல; லட்சோபலட்சம் பேருக்கு தந்தையாகவும் தாயாகவும் இருந்தவர் கலைஞர்.&nbsp;</p> <p>கலைஞருக்கு எ.வ.வேலு எப்படியோ அப்படித்தான் எனக்கும். அதாவது வாயை திறந்து சொல்லாமலே கண் அசைவை பார்த்தே செய்து முடிப்பவர் எ.வ.வேலு என்று கலைஞர் சொல்வார். அப்படித்தான் அவர் எனக்கும்&rdquo; என பேசினார்.&nbsp;</p>
Read Entire Article