மதுரை மக்கள் ஒரு விஷயத்துல மாறவே மாட்டாங்க - நடிகர் விஷால் சொல்வது எதை தெரியுமா?

7 months ago 5
ARTICLE AD
<div class="gs"> <div class=""> <div id=":1fv" class="ii gt"> <div id=":1fu" class="a3s aiL "> <div dir="auto"> <div dir="auto"> <div dir="auto" style="text-align: justify;">&rdquo;இந்தியா பாகிஸ்தான் போர் தேவையில்லாதது. இதை தவிர்த்து இருக்கலாம். நம்மளை பாதுகாக்கும் ராணுவ வீரர்கள் உயிரிழக்கும் போது கஷ்டமாக இருக்கிறது. எல்லா நாட்டிற்கும் எல்லைகள் போடப்பட்டுள்ளது, அதை புரிந்து கொண்டு செயல்பட்டால் போரே தேவையில்லை. - <strong>மீனாட்சியம்மன் கோயில் முன் நடிகர் விஷால் உருக்கம்.</strong></div> </div> <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div> <div dir="auto" style="text-align: justify;"><strong>மனசார வேண்டிக் கொண்டேன்</strong></div> <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div> <div dir="auto" style="text-align: justify;">உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடிகர் விஷால் சாமி தரிசனம் செய்தார். அப்போது மீனாட்சியம்மன் கோயில் வாசலில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்..,&rdquo; செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் திருமணத்திற்காக மதுரை வந்தேன். மதுரைக்கு வந்து மீனாட்சி அம்மன் கோயிலுக்கு போகாமல் எப்படி ஊருக்கு போக முடியும், எங்க அம்மா வீட்டுக்குள் சேர்க்க மாட்டாங்க. எங்கம்மா புடவை கொடுத்தாங்க அம்மனுக்கு கொடுத்து சாமி தரிசனம் செய்தேன். 2006இல் திமிரு பட சூட்டிங் போது வந்தேன், 19 வருஷம் கழிச்சு இப்ப வந்திருக்கிறேன். மீனாட்சியம்மனை மனசார வேண்டிக் கொண்டேன். நடிகர் சங்க கட்டிடம் தாமதத்திற்கு காரணம் நான் இல்லை. ஆறு மாதத்தில் முடிக்க வேண்டியதை நடிகர் சங்கம் தேர்தல் வைத்து எண்ணிக்கை என்ற பேரில் நீதிமன்றம் சென்றதால் 3 வருடம் தாமதம் ஆகிவிட்டது. இன்னும் நான்கு மாதத்தில் கட்டிடம் பெரிசாக வந்துவிடும்.&nbsp;</div> <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div> <div dir="auto" style="text-align: justify;"><strong>நானும் மதுரைக்காரன் தாண்டா</strong></div> <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div> <div dir="auto" style="text-align: justify;">என்னை விட்டு விட மாட்டார்கள் இயக்குநர்கள் நான் மதுரைக்காரன் "நானும் மதுரைக்காரன் தாண்டா. இந்தியா பாகிஸ்தான் போர் தேவையில்லாதது இதை தவிர்த்து இருக்கலாம், நம்மளை பாதுகாக்கும் ராணுவ வீரர்கள் உயிரிழக்கும் போது கஷ்டமாக இருக்கிறது.&nbsp;எல்லா நாட்டிற்கும் எல்லைகள் போடப்பட்டுள்ளது. அதை புரிந்து கொண்டு செயல்பட்டால் போரே தேவையில்லை.</div> <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div> <div dir="auto" style="text-align: justify;"><strong>மதுரை மக்கள் ஒரு விஷயத்துல மாறவே மாட்டாங்க.</strong></div> <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div> <div dir="auto" style="text-align: justify;">மதுரை மக்கள், ஒன்று பாசம் மற்றொன்று உணவு இரண்டு விஷயத்தில் மாறவே மாட்டார்கள்.. நூறு வருஷம் கழிச்சு வந்தாலும் அதே பாசம் சிரிப்பு இருக்கும்&rdquo; என்றார்.</div> </div> <div class="adL" style="text-align: justify;">&nbsp;</div> </div> </div> </div> </div>
Read Entire Article