தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 14 மாவட்டங்களில் மழை: எங்கெல்லாம்? - வானிலை மையம் எச்சரிக்கை

1 year ago 7
ARTICLE AD
<p>தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 14 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.&nbsp;</p> <p>இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், &ldquo;தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 14 மாவட்டங்களில் மழை பெய்யும். ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருப்பூர், திண்டுக்கல், கரூர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்&rdquo; எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>
Read Entire Article