ஜாப் தேடுறவர்களுக்கு ஜாக்பாட்… திருச்சியில் பெரிய வாய்ப்பு!

1 month ago 6
ARTICLE AD
<p style="text-align: justify;">தஞ்சாவூர்: திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் டிகிரி, படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு இருக்குங்க. சம்பளம் எவ்வளவு தெரியுங்களா? ரூ.30000ம்ங்க. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் உடனே உங்கள் விண்ணப்பத்தை அனுப்பிடுங்க.&nbsp;</p> <p style="text-align: justify;">தமிழகத்தில், திருச்சியில் அமைந்துள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் (ICAR NRCB) இளம் வல்லுனர் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிகிரி படித்தவர்கள் இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்தப் பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. <strong>இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 13.05.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.</strong></p> <p style="text-align: justify;"><strong>காலியிடங்களின் எண்ணிக்கை: 1</strong> &nbsp; &nbsp;</p> <p style="text-align: justify;">கல்வித் தகுதி: B.Sc. in Agriculture / Horticulture / Biochemistry / Microbiology / other life sciences படித்திருக்க வேண்டும்.&nbsp;<br />சம்பளம்: ரூ.30,000, வயது தகுதி: 21 வயது முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகள் படி வயது வரம்பில் குறிப்பிட்ட பிரிவினருக்கு தளர்வு உண்டு. இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.</p> <p style="text-align: justify;">இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் <strong>https://nrcb.org.in/nrcbadmin/webfs/vacancy/YP-I_Novel.pdf</strong> என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். மின்னஞ்சல் முகவரி: nrcbrecruitment @gmail.com</p> <p style="text-align: justify;"><strong>விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.05.2026 &nbsp;.</strong> எனவே விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் காலதாமதம் செய்யாமல் உடனே உங்கள் விண்ணப்பத்தை அனுப்பிடுங்க.</p>
Read Entire Article