சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை: கைதானவரை கட்சியில் இருந்து நீக்கிய எடப்பாடி பழனிசாமி!
11 months ago
7
ARTICLE AD
சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி, குற்றவாளியை காப்பாற்ற கட்டப் பஞ்சாயத்து செய்ததாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில், கைதான சுதாகரை அதிமுகவில் இருந்து நீக்கி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.