இலவச அழகுக்கலை பயிற்சி: ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு!

1 hour ago 1
ARTICLE AD
<p>ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் பயன்பெறும் வகையில்,&nbsp;அழகுக்கலை மற்றும் சிகை அலங்காரம்&nbsp; போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. விருப்பமுள்ள நபர்கள்&nbsp; குறிப்பிட்ட தகுதிகளின் அடிப்படையில்&nbsp;&nbsp;<a href="http://www.tahdco.com/" target="_blank" rel="noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=http://www.tahdco.com&amp;source=gmail&amp;ust=1781332627565000&amp;usg=AOvVaw1IVo9HDvvfbGe55MqMlfA6">www.tahdco.com</a> என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.</p> <div dir="auto">&nbsp;</div> <div dir="auto"><strong>(Master Certification in Bridal Makeup Artistry&nbsp; Course) </strong></div> <div dir="auto">&nbsp;</div> <div dir="auto">தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ)&nbsp; மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்கள் வழங்கப்படுகிறது. அதன்படி, தற்போது தாட்கோ, மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு அழகுக்கலை (Master Certification in Bridal Makeup Artistry&nbsp; Course) மற்றும் சிகை அலங்காரம் (Diploma in Creative hair dressing chemical treatment Courses)&nbsp; ஆகிய&nbsp; பயிற்சிகள்&nbsp; வழங்கப்படவுள்ளது.&nbsp;</div> <div dir="auto">&nbsp;</div> <div dir="auto"> <div dir="auto"><strong>செலவினத் தொகை தாட்கோவால் ஏற்கப்படும்.</strong></div> </div> <div dir="auto">&nbsp;</div> <div dir="auto">இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராகவும்,&nbsp; பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவராகவும், வயது வரம்பு18 முதல் 35 வயதிற்குள்ளும், மற்றும் குடும்ப ஆண்டு வருமானம்&nbsp; ரூ,3.00&nbsp; லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கான கால அளவு 45 நாட்கள் ஆகும். இப்பயிற்சி வகுப்பானது திருச்சி மாவட்டத்தில் பயிற்சி நடைபெற உள்ளது. தகுதிபெறும் நபர்கள் பயிற்சி நடைபெறும் மாவட்டத்தில் தங்கி படிப்பதாற்கான செலவினத் தொகை தாட்கோவால் ஏற்கப்படும்.</div> <div dir="auto">&nbsp;</div> <div dir="auto"><strong>வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.</strong></div> <div dir="auto">&nbsp;</div> <div dir="auto">மேலும், இப்பயிற்சியில் தேர்ச்சி பெறும்&nbsp; தகுதியான நபர்களை பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக வேலை வாய்ப்பும் அந்நிறுவனத்தின் மூலமாக&nbsp; ஆரம்ப கால மாத&nbsp; ஊதியமாக சுமார் ரூ.15000/- முதல் ரூ.25,000/-&nbsp; வரையும்&nbsp; வருவாய் ஈட்டும் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். எனவே, மேற்குறிப்பிட்டுள்ள பயிற்சிகளை பெற விரும்பும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள், தாட்கோ இணையதளமான (<a href="http://www.tahdco.com/" target="_blank" rel="noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=http://www.tahdco.com&amp;source=gmail&amp;ust=1781332627565000&amp;usg=AOvVaw1IVo9HDvvfbGe55MqMlfA6">www.tahdco.com</a>)&nbsp; என்ற இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர்&nbsp; கா.பொற்கொடி, தெரிவித்துள்ளார்.</div>
Read Entire Article