<div dir="auto">Villupuram Power Shutdown 30.07.2025: விழுப்புரம் 110/22KV துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் 02.08.2025 சனிக்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை மின் தடை ஏற்படும்.</div>
<h2 dir="auto">விழுப்புரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி</h2>
<div dir="auto"><strong>மின்தடை பகுதிகள் :</strong></div>
<div dir="auto"> </div>
<div dir="auto">விழுப்புரம், நாராயணன் நகர், சென்னை நெடுஞ்சாலை, ஆனாங்கூர், திருச்சி நெடுஞ்சாலை, கீழ்பெரும்பாக்கம், செஞ்சி ரோடு, ராகவன்பேட்டை, மாம்பழப்பட்டு ரோடு, திருநகர், வண்டிமேடு, கம்பன் நகர், வடக்கு தெரு, தேவநாதசுவாமி நகர், விராட்டிக்குப்பம், மாதிரிமங்கலம், கே.வி.ஆர் நகர், பானாம்பட்டு, நன்னாடு, நன்னாட்டம்பாளையம், பாப்பான்குளம், V.அகரம், திருவாமாத்தூர், ஜானகிபுரம், ஓம் சக்தி நகர், வழுதரெட்டி, மரகதபுரம் சாலை அகரம், கப்பூர், தொடர்ந்தனூர், பிடாகம், கோலியனூர், பிள்ளையார் குப்பம், கோலியனூர் கூட்ரோடு, பொய்யப்பாக்கம், கிழக்கு பாண்டி ரோடு, மகாராஜாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார விநியோகம் தடைபடும். மேற்கண்ட மின்தடை நாளானது தவிர்க்க இயலாத காரணம் ஏற்படும்பட்சத்தில் மாறுதலுக்கு உட்படும் என்பதையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</div>
<div dir="auto"> </div>
<div dir="auto">எனவே இந்த துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட இடங்களில் மின்சார விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது. மேலும் மின்தடை ஏற்படும் பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் முன்கூட்டியே செய்துகொள்ளுமாறு விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். </div>
<div dir="auto"> </div>