ARTICLE AD
Vanitha vijayakumar: நமக்கு தகுந்த மரியாதை இருக்கும் இடத்தில்தான் நாம் இருக்க வேண்டும். ஒரு இடத்தில் நமக்கு மரியாதை இல்லை என்றால், நாம் அந்த இடத்தில் இருக்க கூடாது. அதுதான் சரி. மணி, பிரியங்கா என இருவருமே சுயமரியாதை கொண்டவர்கள் தான். - வனிதா!
