Vanathi Srinivasan: 4700 கோடி ஊழலா? காலி Cup-ஐ தூக்கி காட்டிய வானதி! பேரவையில் பரபரப்பு! என்ன தெரியுமா?

1 year ago 8
ARTICLE AD

அறிவியல் ரீதியாக ஆராய்ந்து, 4700 கோடிக்கு தமிழக மக்களின் மண் வளம் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளதாக அமலாக்கத்துறை இயக்குநரகம், தமிழ்நாடு டிஜிபிக்கு கடிதம் எழுதி உள்ளனர். ஆனால் இதை இந்த விவகாரம் பற்றி விவாதத்திற்கு எடுத்து கொள்ள சட்டப்பேரவை தலைவர் அனுமதி மறுத்துவிட்டார் என வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு 

Read Entire Article