Train accident site: மேற்கு வங்கத்தில் ரயில் விபத்து பகுதியில் வேகமெடுக்கும் சீரமைப்புப் பணிகள்

1 year ago 23
ARTICLE AD
West Bengal: மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் ரயில் விபத்து நடந்த இடத்தில் மறுசீரமைப்பு பணிகள் ஜூன் 18 அன்று நடந்து வருகிறது. ஜூன் 17 அன்று ரங்கபாணி அருகே கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸில் சரக்கு ரயில் மோதியதில் பெரும் ரயில் விபத்து ஏற்பட்டது. இந்த சோகமான சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர் மற்றும் 25 க்கும் மேற்பட்டோர் விபத்தில் காயமடைந்தனர். மறுசீரமைப்பிற்குப் பிறகு, எக்ஸ்பிரஸ் ரயில் ஜூன் 18 அன்று அதிகாலை அதன் இலக்கான சீல்டாவை அடைந்தது குறிப்பிடத்தக்கது.
Read Entire Article