TN Rain: இரவு 10 மணிவரை 31 மாவட்டங்களில் மழைதான்...! மக்களே முன்னெச்சரிக்கை..!

1 year ago 7
ARTICLE AD
<p>தமிழ்நாட்டில் உள்ள 31 மாவட்டங்களில் அடுத்த&nbsp; 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.&nbsp;</p> <h2><strong>29 மாவட்டங்களில் மழை:</strong></h2> <p>அடுத்த 3 மணி நேரத்திற்கு, அதாவது இன்று இரவு 10 மணிவரை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.&nbsp;</p> <p>நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.&nbsp;</p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="zxx"><a href="https://t.co/iT9CUbjMrH">pic.twitter.com/iT9CUbjMrH</a></p> &mdash; Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) <a href="https://twitter.com/ChennaiRmc/status/1813932384011898994?ref_src=twsrc%5Etfw">July 18, 2024</a></blockquote> <p> <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script> </p> <p>&nbsp;</p>
Read Entire Article