<p>திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை துணை மின் நிலையம் மற்றும் செய்யார் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை (21-06-2025) மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது. </p>
<h3>திருவண்ணாமலை துணை மின் நிலையம் </h3>
<p>திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஊசாம்பாடி, துர்க்கை நம்மியந்தல், வடஆண்டாப்பட்டு, வட அரசம்பட்டு, கீழ் நாச்சிப்பட்டு, நொச்சிமலை, மலப்பாம்பாடி, தென் அரசம்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நாளை மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது</p>
<p>வள்ளிவாகை, கிளியாப்பட்டு, சானானந்தல், குன்னியந்தல், களஸ்தம்பாடி, சடையனோடை, குன்னுமுறிஞ்சி, சேரியந்தல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது.</p>
<p><strong>மின்சாரம் துண்டிக்கப்படும் நேரம்:</strong> காலை 9:00 மணி முதல் மாலை 4 மணி வரை இப்பகுதிகளில் மின்தடை மேற்கொள்ளப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.</p>
<h3>செய்யார் - சிறுங்கட்டுர் துணை மின் நிலையம் </h3>
<p>திருவத்திபுரம், செய்யார், அனக்காவூர், செய்யாற்றை வென்றான், அணப்பத்தூர், கீழ்மட்டை, தென்தண்டலம், பெரும்பாளை, அரசூர், குளமந்தை, கொற்கை, நெடும்பிறை, பெரிய கோயில், வின்னவாடி, கீழ் புதுப்பாக்கம், வளர்புறம், புன்யரம்பாக்கம், காழியூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் நாளை மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது. </p>
<p>தூனி, கடுக்கானூர், முக்கூர், தொழுப்பேடு, வெலுமாந்தாங்கல், கீழ்மட்டை, பாராசூர், நாவல், வாக்கடை, மளிகைப்பட்டு, எறையூர், அகத்தேரிப்பட்டு, செங்காடு, தவசி, கோவிலூர், விளாநல்லூர், பல்லி, பாண்டியம்பாக்கம், மங்களம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது. </p>
<p>பெருங்களத்தூர், தும்பை, மாரிய நல்லூர், கரணை, வடக்கம்பட்டு, இருமாந்தாங்கல், மோரணம், ராந்தம், இருமரம், ராமகிருஷ்ணாபுரம், அசனமாபேட்டை, ஆரத்தி வேலூர், வடமணபாக்கம், மேட்டுக்குடிசை, வடுகப்பட்டு, சேரம்பட்டு, ஜடேரி, பாரி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை மேற்கொள்ளப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.</p>
<p><strong>மின் தடை மேற்கொள்ளும் நேரம் :</strong> மேலே உள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை அத்யாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மின்தடை மேற்கொள்ளப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.</p>