Tamilnadu RoundUp: நோ பார்க்கிங்கிற்கு இனி நோ! மருத்துவமனையில் அமைச்சர் - 10 மணி வரை நடந்தவை!

1 year ago 8
ARTICLE AD
<ul> <li>இலங்கையில் நவம்பர் 14ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் &ndash; புதிய அதிபர் திசநாயகே அறிவிப்பு</li> <li>2029ல் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்த ரூபாய் 8 ஆயிரம் கோடி தேவை &ndash; ராம்நாத் கோவிந்த் குழுவிடம் தேர்தல் குழு தகவல்</li> <li>வாகன ஓட்டிகள். பாதசாரிகளுக்கு இடையூறு அளிக்கும் விதமாக வீட்டின் முன்பு அனுமதியின்றி நோ பார்க்கிங் பதாகை வைக்கக்கூடாது &ndash; சென்னை மாநகராட்சி ஆணையம் உத்தரவு</li> <li>சென்னையில் முன் அனுமதியின்றி வீட்டின் முன்பு நோ பார்க்கிங் பதாகை வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் &ndash; போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை</li> <li>சென்னை விமான நிலையத்தில் பிக் அப் பாய்ண்ட் திடீரென மாற்றம்; இரு சக்கர வாகனங்கள் நுழையத் தடை &ndash; பெரும் அவதிக்குள்ளான பயணிகள்</li> <li>காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை &ndash; ஒகேனக்கல்லுக்கு வரும் காவிரி நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு</li> <li>புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்திற்கு உடல்நலக்குறைவு &ndash; மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தொண்டர்கள் அச்சம்</li> <li>சிறப்புத் திட்ட செயலாக்கத்துறைகளை செயல்படுத்த மாவட்டந்தோறும் சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்</li> <li>சென்னையில் இருந்து துபாய் புறப்பட இருந்த விமானத்தில் திடீரென வெளியான கரும்புகை &ndash; பயணிகள், அதிகாரிகள் பெரும் அச்சம்</li> <li>உதகை, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிப்பொழிவு &ndash; குளிர்காலத்திற்கு ஆயத்தமாகும் மக்கள்</li> <li>சின்னசேலம் அருகே உயர்மின் அழுத்தம் தாக்கம்; நள்ளிரவில் 200 வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு; மக்கள் பெரும் அவதி</li> </ul> <p>&nbsp;</p>
Read Entire Article