Tamilnadu RoundUp (29.11.24): தமிழ்நாட்டில் 10 மணி வரை நடந்த பரபரப்பான சம்பவங்கள் இதுதான்!

1 year ago 7
ARTICLE AD
<p>கனமழை எதிரொலியாக இன்று சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p> <p>கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p> <p>புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் மற்றும் நாளை என 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p> <p>தருமபுரி மாவட்டம், அலகட்டு கிராமத்தில் விஷப்பாம்பு கடித்ததில் 14 வயது சிறுமி உயிரிழந்த நிலையில் அச்சிறுமியின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்கிட <a title="முதலமைச்சர் ஸ்டாலின்" href="https://tamil.abplive.com/topic/cm-mk-stalin" data-type="interlinkingkeywords">முதலமைச்சர் ஸ்டாலின்</a> உத்தரவிட்டுள்ளார்.&nbsp;</p> <p>ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு 430 கி.மீ தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது. நகரும் வேகம் மணிக்கும் 9 கி.மீட்டரில் இருந்து 7 கி.மீட்டராக குறைந்துள்ளது.&nbsp;</p> <p>9வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்குகிறது. இதில் இந்தியா விளையாடுமா என்பது குறித்து இன்று முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது.&nbsp;</p> <p>ஜார்கண்ட் மாநிலத்தில் 18 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு வழங்கி வந்த மாதந்தோறும் நிதியுதவியை ரூ.2,500 ஆக உயர்த்தி முதலமைச்சர் ஜேமந்த் சோரன் அறிவித்துள்ளார்.&nbsp;</p> <p>இந்திய கிர்க்கெட் அணியின் வேகபந்து வீச்சாளரான சித்தார்த் கவுல் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.&nbsp;</p>
Read Entire Article