Tamilnadu Roundup 23.05.2025: தமிழ்நாட்டில் வெளுக்கும் மழை.. ராகுல்காந்தி யாத்திரையில் முதல்வர் - 10 மணி சம்பவங்கள்

3 months ago 4
ARTICLE AD
<p>சென்னையில் நள்ளிரவு முதல் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை - மழைநீரும் கழிவுநீரும் சாலையில் ஓடுவதால் மக்கள் அவதி</p> <p>சென்னை நுங்கம்பாக்கத்தில் பலத்த காற்றால் வேரோடு சாய்ந்த மரம்</p> <p>சென்னையில் ஒக்கியம் துரைப்பாக்கத்தில் 19.5 செமீட்டர் மழை கொட்டித் தீர்த்தது</p> <p>சென்னையில் சாலையில் தேங்கிய மழைநீரில் மின்சாரம் பாய்ந்ததால் தூய்மை பணியாளர் உயிரிழப்பு</p> <p>திருவள்ளூர் மாவட்டத்தில் நள்ளிரவு மட்டுமின்றி இன்று காலையிலும் தொடர்ந்து மழை</p> <p>திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை</p> <p>தமிழ்நாட்டில் இன்று கடலூர், தஞ்சை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு</p> <p>ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் ஆகஸ்ட் 27ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்</p> <p>நீலகிரியில் உடல்நலம் குன்றி சுற்றித் திரியும் புலி - பிடிப்பதற்கான பணிகளில் வனத்துறை தீவிரம்</p> <p>தோஹாவில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்ட ஒரு கிலோ தங்கம் பறிமுதல்</p> <p>திருப்பூரில் பிரபல நிறுவனத்தின் பெயரில் 1 கோடி மதிப்பிலான போலி பனியன்கள்</p> <p>வேலைநிறுத்த போராட்டத்திற்கு பிறகு மீண்டும் 12 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள்</p> <p>ராணிப்பேட்டை வாலாஜாபாத் அருகே தனியார் பேருந்து நடு சாலையில் கவிழ்ந்து விபத்து - பயணிகள் காயம்</p> <p>ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா - குடியரசுத் தலைவர் ஒப்புதல்</p>
Read Entire Article