Tamilnadu Round Up: மீண்டும் வேட்புமனு தாக்கல், எகிறிய தங்கம், அண்ணாமலை பேட்டி - தமிழ்நாட்டில் இதுவரை

1 week ago 3
ARTICLE AD
<ul> <li>2 நாட்கள் மட்டுமே இருப்பதால் இன்று அதிகளவில் வேட்புமனுக்கள் தாக்கலாகும் என எதிர்பார்ப்பு</li> <li>கன்னியாகுமரி மாவட்டம் கோவளம் கிராமத்தில் நடைபயிற்சி சென்று, மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்</li> <li>சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.800 அதிகரித்து ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது</li> <li>&rdquo;உங்க கவர்ச்சி மட்டும் மக்களுக்கான அரசியல் இல்லை.." தவெக தலைவர் விஜய்க்கு இயக்குநர் சேரன் அட்வைஸ்</li> </ul> <p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/lifestyle/top-things-newly-married-women-search-on-google-details-in-pics-255357" width="631" height="381" scrolling="no"></iframe></p> <ul> <li>வேட்புமனு பிரமாண பத்திரத்தில் உள்ள குளறுபடிகளை நீக்க, விஜய் இன்று புதிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது</li> <li>சிதம்பரம் அருகே சாலை விபத்தில் தேர்தல் பணியில் இருந்த தலைமைக் காவலர் உயிரிழப்பு</li> <li>&ldquo;தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என கட்சி தலைமைக்கு ஏற்கனவே தெரிவித்திருந்தேன். அதனை ஏற்றுக் கொண்டு பரப்புரைக்கு என்னை பயன்படுத்தியிருப்பது மகிழ்ச்சிதான்&rdquo;<br />பாஜக வேட்பாளர்கள் கூட்டணிக் கட்சிகளுக்கு பரப்புரை செய்ய தயாராக உள்ளேன் - அண்ணாமலை பேட்டி</li> <li>சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவை முழுவதுமாக தொடங்கிவிட்டதாக ரயில்வே தெரிவித்திருந்த நிலையில், தற்போது எழும்பூரில் நடைமேடை பணிகளால் இன்று, நாளை மற்றும் 6, 7, 8 தேதிகளில் பல ரயில் சேவைகளை ரத்து செய்து அறிவிப்பு வெளியாகியுள்ளது</li> <li>"நயினார் நாகேந்திரனுக்காக என்னை சாத்தூரில் இருந்து திருச்சுழி தொகுதிக்கு மாற்றிவிட்டனர். திருச்சுழியில் போட்டியிட நான் விருப்ப மனுவே அளிக்கவில்லை&rdquo;<br />-அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல்</li> <li>தமிழ்நாட்டின் திருப்பதி என்று அழைக்கப்படும் கும்பகோணம் அருகே உள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் இன்று பங்குனிப் பெருவிழா கருட கொடியேற்றத்துடன் தொடங்கியது</li> <li>மேட்டுப்பாளையம் பகுதியில் பாகுபலி என்று மக்களால் அழைக்கப்படும் காட்டு யானை, உதகை சாலையில் நீண்ட தூரம் நடந்து சென்றது - வாகன ஓட்டிகள் அச்சம்</li> <li>"<a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a>க்கு உரிய பாதுகாப்பு கொடுக்கணும்.." வடிவுடையம்மன் கோவிலில் தாமரைப் பூவை வைத்து, பிரதமர் மோடி பெயரில் அர்ச்சனை செய்த தமிழிசை பேட்டி</li> </ul>
Read Entire Article