Tamilisai Soundararajan: ஆளுநரை சந்தித்த பின் தமிழிசை பரபரப்பு பேட்டி
1 year ago
16
ARTICLE AD
கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசிய தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், "பல உண்மைகள் அம்பலப்படும் என தெரிந்ததால், சி.பி.ஐ., விசாரணைக்கு மாநில அரசு மறுக்கிறது, சி.பி.ஐ., விசாரணைக்கு முறையிட்டோம்” என்றார். அவரது பரபரப்பு பேட்டி இதோ.