<h2><strong>பங்குச்சந்தை நிலவரம்:</strong></h2>
<p>இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 712.45 அல்லது 0.92% புள்ளிகள் உயர்ந்து 78,053.52 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 183.45 அல்லது 0.78% புள்ளிகள் உயர்ந்து 23,721.30 ஆக வர்த்தகத்தை தொடங்கியுள்ளது.</p>
<p>தொழில்நுட்ப துறை மற்றும் வங்கி பங்குகள் காலை வர்த்தக நேர தொடக்கத்திலேயே ஏற்றம் கண்டது. சென்செக்ஸ், நிஃப்டி புதிய வரலாற்றை பதிவு செய்துள்ளது. </p>
<p>ரியல் எட்ஸ்டேட் துறையை தவிர மற்ற அனைந்த்து துறைகளும் லாபத்துடன் வர்த்தகமாகின. ஸ்மால்கேப் , மிட்கேப் நிறுவனங்கள் பங்குகள் சிறப்பான செயல்பட்டன. மாலை 3.15 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 769 புள்ளிகள் அதிகரித்தது. சென்செக்ஸ் 78 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. </p>
<hr />
<p> </p>