ARTICLE AD
Sivakarthikeyan : அவர் கஷ்ட காலத்தில் இருக்கும்பொழுது, அவருக்கு போன் செய்து, உன்னை நிறைய பேர் போட்டு அமுக்குகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். என்ன கஷ்டமாக இருந்தாலும் சொல், பார்த்துக் கொள்ளலாம் நான் உன்னுடன் இருக்கிறேன் என்று சொல்வேன். - சங்கீதா
