Schools Leave: வெளியான அறிவிப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை- ஆட்சியர் உத்தரவு!

1 year ago 7
ARTICLE AD
<p>புதுக்கோட்டை மாவட்டத்தில் கன மழை காரணமாக இன்று மாலை 3 மணியுடன் பள்ளிகளை மூட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 3 மணியுடன் மாணவர்கள் வீடுகளுக்குச் செல்வதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.</p> <h2><strong>31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு</strong></h2> <p>மாலை 4 மணிக்குள், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. &nbsp;</p> <p>அதேபோல&nbsp;சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு மிக கனமழை வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து, 4 மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p>
Read Entire Article