<p>வங்க கடலில் இருக்கும் ஃபெஞ்சல் புயலானது, நாளைய தினம் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கவுள்ள நிலையில், 3 மாவட்ட பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். </p>
<h2><strong>3 மாவட்டங்கள்:</strong></h2>
<p>புயல் எதிரொலியால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. </p>
<p> </p>