Savukku Shankar: மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கர்.. நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

1 year ago 23
ARTICLE AD
சென்னை தேனாம்பேட்டையில் சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவர் நேற்று இரவு காவல்துறை பாதுகாப்புடன் தேனி அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மீண்டும் மதுரையில் உள்ள சிறப்பு போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நீதிபதி முன்பாக இன்று ஆஜர் செய்யப்பட்டார்.
Read Entire Article