MR Vijayabhaskar Arrest:100 கோடி நில மோசடி வழக்கு! கேரளாவில் பதுங்கி இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது!

1 year ago 7
ARTICLE AD
தனது அப்பாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, இடைக்கால முன் ஜாமீனை தர வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கோரிக்கை வைத்து இருந்தார். ஆனால் விஜயபாஸ்கரின் முன் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக விஜயபாஸ்கர் தலைமறைவாக இருந்து வந்தார்.
Read Entire Article