Kallakurichi liquor death: 'அரசு மற்றும் காவல் துறையின் அலட்சியமே காரணம் ' - பா. ரஞ்சித் காட்டம்!

1 year ago 7
ARTICLE AD

கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்கள் அதிர்ச்சியையும், பெரும் வேதனையையும் ஏற்படுத்துகிறது. தமிழக அரசு மற்றும் காவல் துறையின் அலட்சியப் போக்கே இக் கொடுந்துயரத்திற்குக் காரணமாக அமைந்து இருக்கிறது என பா. ரஞ்சித் குற்றம் சாட்டி உள்ளார்.

Read Entire Article