சிவகங்கை: பிரதமர் தேசிய தொழிற்பழகுநர் முகாம் – ஜூன் 10 அன்று தொழிற்பழகுநர் பயிற்சி மேளா !

2 hours ago 1
ARTICLE AD
<div dir="auto">சிவகங்கை மாவட்டம் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாமானது&nbsp;(Prime Minister National Apprentice Mela &ndash; 2026), காரைக்குடிஅரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில்&nbsp;வருகின்ற 10.06.2026 அன்று நடைபெறவுள்ளது - மாவட்ட&nbsp; ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தகவல்.</div> <div dir="auto">&nbsp;</div> <div dir="auto"><strong>வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை</strong></div> <div dir="auto">&nbsp; &nbsp;</div> <div dir="auto">இந்திய அரசு , திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவு அமைச்சகம் மற்றும் இயக்குநரகம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, சென்னை இணைந்து நடத்தும் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் &ndash; 2026, வருகின்ற 10.06.2026 அன்று (புதன் கிழமை), காலை 10:00 மணி முதல் மாலை 05.00 மணி வரை காரைக்குடி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில்&nbsp; நடைபெறவுள்ளது. மேலும், இந்த தொழிற்பழகுநர் சேர்க்கை முகாமில் மாநில அரசு நிறுவனங்கள், மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும்&nbsp; தனியார் தொழிற் நிறுவனங்கள் நேரடியாக ஒரே இடத்தில் தொழிற்பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை நடத்தவுள்ளனர்.</div> <div dir="auto">&nbsp;</div> <div dir="auto"><strong>தேர்வான பயிற்சியாளர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்</strong></div> <div dir="auto">&nbsp;</div> <div dir="auto">இந்த தொழிற்பழகுநர் பயிற்சி மேளாவில் புதிய நிறுவனங்கள் கலந்து கொண்டு Apprentice Portal-லில்&nbsp; பதிவு செய்த பின் பயிற்சியாளர்களை தேர்வு செய்யலாம். இந்த மேளாவில் Apprenticeship பயிற்சிக்கு ITI ல் NCVT , SCVT பயிற்சி பெற்று தேர்வான பயிற்சியாளர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், விபரங்களுக்கு 04575-290625, 9342192184, 9894211427, 9442880179 எள்ற அலைபேசி எண்கள் அல்லது உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், வேலைவாய்ப்பு அலுவலக வளாகம் (முதல் தளம்) , சிவகங்கை அவர்களை தொடர்பு கொண்டு விவரங்கள் பெறலாம்&nbsp; என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தெரிவித்துள்ளார்.</div>
Read Entire Article