kallakurichi illicit liquor death: ‘தமிழக அரசின் செயலற்ற தன்மைக்கு இதுவே சாட்சி’ மருத்துவர் ராமதாஸ் குற்றச்சாட்டு
1 year ago
7
ARTICLE AD
kallakurichi illicit liquor death: கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் என்ற இடத்தில் கள்ளச்சாராயம் குடித்த சுரேஷ், பிரவீன், சேகர் ஆகிய மூவர் உயிரிழந்துள்ளனர். மரக்காணம் நிகழ்வில் வழங்கப்பட்டது போன்று தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.