kallakurichi illicit liquor death: 'கள்ளக்குறிச்சியில் மீண்டும் 5 பேர் பலி - அரசு பொறுப்பேற்க வேண்டும்' அண்ணாமலை சாடல்
1 year ago
7
ARTICLE AD
Kallakurichi illicit liquor death: கள்ளச்சாராய வியாபாரிகளுடன் தொடர்பில் இருக்கும் அமைச்சர் மஸ்தான் மற்றும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்காத துறை அமைச்சர் முத்துசாமி ஆகிய இருவரையும் உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.