Kallakurichi Hooch Tragedy: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்வு!

1 year ago 23
ARTICLE AD
Kallakurichi Hooch Tragedy:  கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த பலர் பாதிக்கப்பட்டனர். சேலத்தில் கள்ளச்சாரயம் குடித்து உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ரஞ்சித் குமார் என்பவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.
Read Entire Article