IPS Transfer: 24 காவல் அதிகாரிகள்.. பதவி உயர்வு, பணியிடமாற்றம்; தமிழ்நாடு அரசு உத்தரவு - விவரம்!

1 year ago 7
ARTICLE AD
<p>&nbsp;24 காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம், செய்து தமிழ்நாடு அரசு அறிப்பு வெளியிடுள்ளது.&nbsp;</p> <p>கடந்த வாரம் 17 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். நேற்று (08.08.2024) 56 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இன்று (09.08.2024) மேலும் 24 காவல் உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.&nbsp;</p> <p>கூடுதல் கண்காணிப்பாளராக (Additional Superintendent) இருந்த 24 காவல் அதிகாரிகளுக்கு காவல்&nbsp; கண்காணிப்பாளராக (Superintendent of Police&nbsp; பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p> <p><strong>காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்ற விவரம்:</strong></p> <ul> <li>கோவை நீதிமன்ற ஊழல் தடுப்புப் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த பி. மணிகண்டன், Vigilance &amp; Anti-Corruption, Central Range சென்னை பிரிவு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.&nbsp;</li> <li>தஞ்சவூர் காவல் தலைமை அலுவலக கூடுதல் கண்காணிப்பாளர் வி. ஜெயசந்திரன், கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டு சென்னை பெருநகர மாநகராட்சியின் மத்திய குற்றவியல் பிரிவு 1-ன் துணை ஆணையராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.&nbsp;</li> <li>கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் S. Kuthalingam கண்காணிப்பாளராக பதவி உயர்வு செய்யப்பட்டு சென்னை தி.நகர் காவல் நிலைய துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.&nbsp;</li> <li>மதுரை உயர்நீதிமன்ற விஜிலன்ஸ் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த எஸ். விஜயகுமார் திருநெல்வேலி நகர காவல் துறையின் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.&nbsp;</li> </ul> <hr /> <p>&nbsp;</p>
Read Entire Article