Group 4 Counselling: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கலந்தாய்வு எப்படி நடைபெறும்?- வெளியான முக்கியத் தகவல்!

1 year ago 7
ARTICLE AD
<p>குரூப் 4 கலந்தாய்வு எந்த வரிசையில் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.</p> <p>இதுகுறித்து தமிழ்நாடு அரசுப்&zwnj; பணியாளர்&zwnj; தேர்வாணையம்&zwnj; (Tamil Nadu Public Service Commission) கூறி உள்ளதாவது:</p> <p><strong>''ஒருங்கிணைந்த குடிமைப்&zwnj; பணிகள்&zwnj; தேர்வு 4-ன் பல்வேறு பதவிகளுக்கான கலந்தாய்வு எந்த வரிசையாக நடைபெறும்&zwnj;?</strong></p> <p>பல்வேறு பதவிகளுக்கான கலந்தாய்வு கீழ்க்கண்ட வரிசையில்&zwnj; நடைபெறும்&zwnj;.</p> <p>1. இளநிலை உதவியாளர்&zwnj; மற்றும்&zwnj; கிராம நிர்வாக அலுவலர்&zwnj;</p> <p>2. தட்டச்சர்&zwnj;</p> <p>3. சுருக்கெழுத்து தட்டச்சர்&zwnj;</p> <p><strong>உடற்தகுதித்&zwnj; தேர்வு மற்றும்&zwnj; நடைச் சோதனை</strong></p> <p>4. வனக்காப்பாளர்&zwnj; மற்றும்&zwnj; ஓட்டுநர்&zwnj; உரிமத்துடன்&zwnj; கூடிய வனக்காப்பாளர்&zwnj;</p> <p>5. வனக்காவலர்&zwnj; மற்றும்&zwnj; வனக்காவலர்&zwnj; (பழங்குடியின இளைஞர்&zwnj;)''</p> <p>இவ்வாறு டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.</p>
Read Entire Article