crime: மெத்தப்பட்டம்மைன் போதைப்பொருள் பிடிபட்ட வழக்கில்  மேலும் 5 இளைஞர்கள் கைது

1 year ago 7
ARTICLE AD
<p style="text-align: justify;">&nbsp;</p> <p style="text-align: justify;">தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஏ.புதுப்பட்டி புறவழிச்சாலை பகுதியில் நேற்று முன்தினம் பெரியகுளம் வடகரை காவல் ஆய்வாளர் பாஸ்டின் தினகரன் தலைமையில் காவல்துறையினர் நள்ளிரவில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு வாகன சோதனை ஈடுபட்டு வந்தனர்.</p> <p style="text-align: justify;"><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/01/32f2e0a00b729d1878fde2f3223dc1df1719839541199739_original.JPG" width="720" height="405" /></p> <p style="text-align: justify;">அப்பொழுது கேரள பதிவு கொண்ட காரை நிறுத்தி வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது, அவர்களிடம் முதலில் 2 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பெரியகுளம் காவல்துறையினர் வாகனத்தையும், வாகனத்தில் பயணித்த மூவரையும், விசாரணைக்காக பெரியகுளம் &nbsp;காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று &nbsp;விசாரணை மேற்கொண்ட போது, &nbsp;முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.</p> <p style="text-align: justify;">இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வாகனத்தை முழுமையாக சோதனை மேற்கொண்ட பொழுது &nbsp;வாகனத்தில் சர்வதேச சந்தையில் கிடைக்கும் மெத்தபெட்டமைன் என்ற போதைப் பொருள் 30 பாக்கெட்டுகளில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பிடிபட்ட கொடைக்கானல் சேர்ந்த ஆரிப் என்ற நபரிடம் தொடர் விசாரணையின் போது &nbsp;தொடர்புடைய மேலும் ஏழு நபர்களின் விவரம் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து &nbsp;ஆரிப் சிறையில் அடைக்கப்பட்டார்.</p> <p style="text-align: justify;"><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/01/cf5878c9649c5112ada7b7425a4320e31719839201304739_original.JPG" width="720" height="405" /></p> <p style="text-align: justify;">மேலும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவ பிரசாத் &nbsp;உத்தரவின் அடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டு மெத்தபெட்டமைன் போதைப் பொருள் மொத்த விற்பனையாளர் யார்? மேலும் இந்த போதை பொருள் கடத்தலுக்கு யார் உடந்தை, முக்கிய குற்றவாளி யார்? &nbsp;தமிழகத்தில் எந்தெந்த நகரங்களில் விற்பனை செய்து வருகின்றனர் என்பது குறித்த விசாரணை மேற்கொண்டனர்.</p> <p style="text-align: justify;">இதில் தனிப்படையினர் மேலும் கோவை, ஈரோடு, கம்பம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த &nbsp;மேகு மேலும் 3 இளைஞர்களை கைது செய்து காரையும் பறிமுதல் செய்து நேற்று இரவு காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு தொடர் விசாரணை மேற்கொண்டனர்.</p> <p style="text-align: justify;"><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/01/a2c2616a354f81c541a03b0961d288831719839565962739_original.JPG" width="720" height="405" /></p> <p style="text-align: justify;">இதில் கம்பம் பகுதியைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் கொடைக்கானலில் சொந்தமாக காட்டேஜ் வைத்து நடத்தி வரும் நிலையில் கொடைக்கானல் வரும் &nbsp;வெளி மாநில மற்றும் வெளிநாடு சுற்றுலா பயணிகளுக்கு மெத்தப்பட்டம்மைன், கொக்கையின், என் எஸ் டி ஸ்டாம்ப், உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது .</p> <p style="text-align: justify;">மேலும் விகாஷ் ஷியாம், ஆரிப், ஆனந்த், யாசர் முக்தார், அன்பழகன் ஆகிய ஐந்து நபர்களும் போதைப் பொருட்களை &nbsp;கேரளா மற்றும் பெங்களூர் பகுதியில் இருந்து வாங்கி வந்து ராம்குமாரிடம் கொடுப்பவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் சர்வதேச சந்தையில் கிடைக்கும் போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் கேரளாவைச் சேர்ந்த 2 முக்கிய குற்றவாளிகள் பிடிபடாத நிலையில் தனிப்படையினர் &nbsp;தேடி வருகின்றனர்.</p> <p style="text-align: justify;"><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/01/eea7988b938ce9c649a951c601f6c4c31719839582097739_original.JPG" width="720" height="405" /></p> <p style="text-align: justify;">மேலும் இதுவரையில் சர்வதேச போதை பொருள் கடத்தல் வழக்கில் &nbsp;மொத்தம் ஆறு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவ பிரசாத் உத்தரவின் அடிப்படையில் &nbsp;பெரியகுளம் வடகரை காவல்துறை ஆய்வாளர் பாஸ்டின் தினகரன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் விரைந்து செயல்பட்டு போதைப் பொருள் விற்பனையாளர் மற்றும் கடத்தலுக்கு உதவியாளர்களை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p>
Read Entire Article