CM Letter: "இந்தியை படிக்காதே என்று கூறவில்லை, திணிக்காதே என்றுதான் கூறுகிறோம்" முதல்வர் மடல்...

9 months ago 6
ARTICLE AD
<p>நம் உயி&shy;ரு&shy;டன் கலந்&shy;தி&shy;ருக்&shy;கும் தலை&shy;வர் கலை&shy;ஞ&shy;ரின் அன்பு உடன்&shy;பி&shy;றப்&shy;பு&shy;க&shy;ளுக்கு, &lsquo;உங்&shy;க&shy;ளில் ஒரு&shy;வன்&rsquo; எழு&shy;தும் தொடர் மடல். ஆம்.. இது ஒரு தொடர்ச்&shy;சி&shy;யான போராட்&shy;டம் என்று தான் தனது கடிதத்தை ஆரம்பித்திருக்கிறார் முதலமைச்சர்.</p> <h2><strong>ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டம் தொடரும் - ஸ்டாலின்</strong></h2> <p>இது பண்&shy;பாட்&shy;டுப் படை&shy;யெ&shy;டுப்பை முறி&shy;ய&shy;டிக்&shy;கும் அற&shy;வ&shy;ழிப் போராட்&shy;டம் என குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அன்&shy;னைத் தமிழை ஆதிக்க மொழி&shy;யி&shy;ட&shy; மி&shy;ருந்து பாது&shy;காக்&shy;கின்ற போராட்&shy;டம் என கூறியுள்ளார். தாய்&shy;மொ&shy;ழி&shy;யைக் காலத்&shy;திற்&shy;கேற்ற அறி&shy;வி&shy;யல்தொழில்&shy;நுட்&shy;பத் தன்&shy;மை&shy;யு&shy;டன் வளர்த்&shy;&shy;தெடுக்&shy;கும் போராட்&shy;டம் என கூறியுள்ள அவர், 85 ஆண்&shy;டு&shy;க&shy;ளுக்&shy;கும் மேலாக சளைக்&shy;கா&shy;மல் தொட&shy;ரும் வெற்&shy;றி&shy;க&shy;ர&shy;மான போராட்&shy;டம், அது&shy;தான் தமி&shy;ழர்&shy;க&shy;ளின் உணர்&shy;வு&shy;டன் கலந்&shy;துள்ள இந்தி ஆதிக்க எதிர்ப்&shy;புப் போராட்&shy;டம்! என முழங்கியுள்ளார்.</p> <p>இந்&shy;தியை அவர்&shy;கள் திணித்&shy;துக் கொண்டே இருக்&shy;கி&shy;றார்&shy;கள், நாம் எதிர்த்&shy;துக் கொண்டே இருக்&shy;கி&shy;றோம். ஆதிக்&shy;கத்&shy;துக்கு முற்&shy;றுப்&shy;புள்ளி வைக்&shy;கும் வரை ஆதிக்&shy;கத்&shy;துக்கு எதி&shy;ரான போராட்&shy;டம் தொட&shy;ரும் என்று தான் உறுதி அளிப்பதாக கடிதத்தில் கூறியுள்ளார் மு.க. ஸ்டாலின்.</p> <h2><strong>"உயிர் அடங்கும் வரை தாய்மொழியை காப்பாற்றும் உணர்வு அடங்காது"</strong></h2> <p>ஆதிக்&shy;கத்தை எதிர்ப்&shy;ப&shy;தும், தாய்&shy; மொ&shy;ழி&shy;யைக் காப்&shy;ப&shy;தும் திரா&shy;விட முன்&shy;னேற்&shy;றக் கழக உடன்&shy;பி&shy;றப்&shy;பு&shy;க&shy;ளின் ரத்தத்தில் ஊறிய உணர்வு என்றும், உயிர் அடங்&shy;கும் வரை அந்த உணர்வு அடங்&shy;காது என்று உணர்ச்சிபொங்க தெரிவித்துள்ளார் ஸ்டாலின்.</p> <p>தமிழ்&shy;நாட்டு மக்&shy;க&shy;ளி&shy;ட&shy;மி&shy;ருந்து வரி&shy;யைப் பெற்&shy;றுக்&shy;கொண்டு, தமிழ்&shy;நாட்டு மாண&shy;வர்&shy;க&shy;ளின் கல்&shy;விக்&shy;கான நிதியை ஒதுக்&shy;கா&shy;மல், மத்திய பாஜக அரசு வஞ்&shy;சித்து வரும் போக்கை தமிழ்&shy;நாட்&shy;டின் பள்ளி மாண&shy;வர்&shy;க&shy;ளும்&shy;கூட தெளி&shy;வாக உணர்ந்&shy;தி&shy;ருக்&shy;கி&shy;றார்&shy;கள் என கூறியுள்ள அவர், கடந்த 21, 22 ஆகிய தேதி&shy;க&shy;ளில்கட&shy;லூர் மாவட்&shy;டத்&shy;தில் பல்&shy;வேறு நிகழ்&shy;வு&shy;க&shy;ளில் பங்&shy;கேற்&shy;ற&shy;து&shy;டன், பெற்&shy;றோர்-&shy; &ndash; ஆ&shy;சி&shy;ரி&shy;யர் மாநாட்&shy;டில் கலந்து கொண்டு பேசும்&shy;போது, மத்திய அரசு நமக்கு நிதி தர மறுப்&shy;பதை ஆதா&shy;ரத்&shy;து&shy;டன் சுட்&shy;டிக்&shy;காட்டி, &ldquo;10 ஆயி&shy;ரம் கோடி தந்&shy;தா&shy;லும் இந்&shy;தி&shy;யைத் திணிக்&shy;கும் தேசிய கல்&shy;விக் கொள்&shy;கையை ஏற்&shy;க&shy;மாட்&shy;டோம்&rdquo; என உறு&shy;தி&shy;யு&shy;டன் தெரி&shy;வித்&shy;ததாக எழுதியுள்ளார்.</p> <h2><strong>இந்தி படிப்பதை தடுக்கவில்லை..திணிப்பதைத் தான் எதிர்க்கிறோம் - ஸ்டாலின்</strong></h2> <p>மேலும், இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் என கூறியுள்ள அவர், &lsquo;இந்தி படிக்&shy;காதே&rsquo; என்று யாரை&shy;யும் தடுக்&shy;கவில்லை, &lsquo;இந்&shy;தியை எங்&shy;கள் மீது திணிக்&shy;காதே!&rsquo; என்று ஆதிக்க சக்&shy;தி&shy;க&shy;ளு&shy;டன் அறப்&shy;போ&shy;ரைத் தொடர்ந்து நடத்&shy;துவதாக குறிப்பிட்டுள்ளார். இந்&shy;த போரில் ஒரு&shy;போ&shy;தும் சம&shy;ர&shy;ச&shy;மில்லை. இத்&shy;தனை உறு&shy;தி&shy;யாக இந்&shy;தி திணிப்பை ஏன் எதிர்க்&shy;கி&shy;றோம் என்&shy;பதை எதி&shy;ரி&shy;க&shy;ளுக்&shy;காக மட்&shy;டு&shy;மல்ல, இளம் &shy;த&shy;லை&shy;மு&shy;றை&shy;யி&shy;ன&shy;ரும் புரிந்&shy;து&shy;கொள்&shy;வ&shy;தற்&shy;கான முதல் மடல் இது. தொடர்ச்&shy;சி&shy;யாக மடல் எழு&shy;து&shy;வேன் எனவும் கூறி, முதல் கடிதத்தை நிறைவு செய்திருக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.</p>
Read Entire Article