3 மாநிலங்களுக்கு நிதியை விடுவித்த மத்திய அரசு: எந்த மாநிலங்களுக்கு தெரியுமா?

10 months ago 7
ARTICLE AD
<p>பஞ்சாப், உத்தராகண்ட், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்ககளின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான 15-வது நிதிக்குழு மானியங்களை, மத்திய அரசு விடுவித்துள்ளது.&nbsp;</p> <h2><strong>15 வது நிதிக்குழு மானியங்கள் விடுவிப்பு:</strong></h2> <p>15-வது நிதிக்குழு மானியங்களை விடுவித்தது தொடர்பாக மத்திய அரசு தெரிவித்துளதாவது,&rdquo; &nbsp; பஞ்சாப், உத்தராகண்ட், சத்தீஸ்கரில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2024&ndash;25 நிதியாண்டிற்கான 15-வது நிதிக்குழு மானியங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் / ஊரக உள்ளாட்சி அமைப்புகள் &nbsp;ஆகியவற்றுக்கு வழங்கப்படும் இந்த மானியங்கள் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.</p> <h2><strong>பஞ்சாப்:</strong></h2> <p>பஞ்சாபின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, முதல் தவணையாக ரூ.225.1707 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி மாநிலத்தின் தகுதியுடைய அனைத்து 22 மாவட்ட பஞ்சாயத்துகள், 146 வட்டார பஞ்சாயத்துகள், &nbsp;13144 கிராம பஞ்சாயத்துகள் ஆகியவற்றுக்கு வழங்கப்படும்.</p> <h2><strong>சத்தீஸ்கர்:</strong></h2> <p>சத்தீஸ்கர் மாநிலத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 15-வது நிதிக்குழுவின் &nbsp;மானியங்கள், 2024&ndash;25-ம் நிதியாண்டிற்கு &nbsp;2-வது தவணையாக ரூ.237.13 கோடியும், 2024&ndash;25 நிதியாண்டின் 1-வது தவணையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலுவைத் தொகை ரூ.6.9714 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளன.</p> <p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/lifestyle/chennai-to-get-indias-largest-roller-coaster-key-details-216116" width="631" height="381" scrolling="no"></iframe></p> <h2><strong>உத்தரகாண்ட்:</strong></h2> <p>உத்தராகண்டில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, 2024&ndash;25-ம் நிதியாண்டின் முதலாவது தவணையாக ரூ.93.9643 கோடி விடுவிக்கப்பட்டுள்ளன. இந்த நிதி தகுதியுள்ள 7,769 கிராம பஞ்சாயத்துகளுக்கும், தகுதியுடைய 995 வட்டாரப் பஞ்சாயத்துகளுக்கும், மாநிலத்தின் தகுதியுள்ள அனைத்து 13 மாவட்ட பஞ்சாயத்துகளுக்கும் அளிக்கப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.&nbsp;</p>
Read Entire Article