2024 தேசிய நல்லாசிரியர் விருது; தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வு- யார் யார் தெரியுமா?

1 year ago 7
ARTICLE AD
<p>தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வான 50 பேரின் பட்டியலை மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிட்ட நிலையில், தமிழகத்தில் இருந்து 2 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.</p> <p>மதுரை டிவிஎஸ் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் முரளிதரன் ரம்யா சேதுராமன், வேலூர் ராஜகுப்பம் பஞ்சாயத்து ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் கோபிநாத் ஆகியோர் தேசிய அளவில் நல்லாசிரியர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.</p> <p>குடியாத்தம் ஒன்றியம், ராஜகுப்பம் பஞ்சாயத்து ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் கோபிநாத், தெருவிளக்கு கோபிநாத் என்று அழைக்கப்படுபவர். கலைகள் மூலம் கற்பிக்க முடியும் என்பதை நிறுவி வருபவர்.&nbsp;</p> <p><img src="https://scontent.fmaa3-3.fna.fbcdn.net/v/t39.30808-6/457228033_2501159580082339_8807504372553159788_n.jpg?_nc_cat=103&amp;ccb=1-7&amp;_nc_sid=127cfc&amp;_nc_ohc=JlCNnQ0K8G0Q7kNvgGHIbwN&amp;_nc_ht=scontent.fmaa3-3.fna&amp;oh=00_AYD2TABR0J8LrjheqCuj2OFkzwKpc7UmLOz-AOs6C3hCCw&amp;oe=66D483A1" alt="May be an image of 1 person and flute" /></p> <p>ஆண்டுதோறும் செப்டம்பர் 5ஆம் தேதி குடியரசு முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்று டெல்லியில் நடைபெறும் விழாவில் 50,000 ரூபாய் ரொக்கப் பரிசு, வெள்ளிப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.</p>
Read Entire Article