ARTICLE AD
கோவனை சிவாஜி கிருஷ்ணமூர்த்தியுடன் ஒப்பிட்டு, “இடதுசாரி தீவிரவாதம், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பற்றி பேசுபவர்கள், தி.மு.க-வின் கூலிக்காக தனிப்பட்ட வாழ்க்கையை தாக்குவது, குப்பைத் தொட்டியில் எச்சிலுக்கு சண்டையிடும் நாய்களுக்கு ஒப்பானது என சவுக்கு சங்கர் விமர்சித்து உள்ளார்
