மெட்டாவுடன் கைகோர்த்த இந்திய அரசு.. சென்னை இளைஞர்களுக்கு கிடைத்த செம்ம சான்ஸ்!

1 year ago 7
ARTICLE AD
<p>பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள நிறுவனங்களின் தாய் நிறுவனமான மெட்டாவுடன் இந்திய அரசு கைகோர்த்துள்ளது.</p> <p>திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் இரண்டு முக்கிய முயற்சிகளைத் தொடங்குவதற்காக மெட்டா உடனான தனது கூட்டாண்மையை இன்று அறிவித்தது. திறன் இந்தியா பணிக்கான செயற்கை நுண்ணறிவு உதவியாளர் மற்றும் ஹைதராபாத், பெங்களூரு, ஜோத்பூர், சென்னை மற்றும் கான்பூரில் அமைந்துள்ள தேசிய திறன் பயிற்சி நிறுவனங்களில் 5 சிறப்பு மையங்களை நிறுவுதல்.</p> <p><strong>மெட்டாவுடன் கைகோர்த் இந்திய அரசு:</strong></p> <p>இந்த&nbsp;கூட்டாண்மை&nbsp;குறித்து&nbsp;கருத்து&nbsp;தெரிவித்த&nbsp;திறன்&nbsp;மேம்பாடு&nbsp;மற்றும்&nbsp;தொழில்முனைவோர்&nbsp;துறை&nbsp;இணையமைச்சர் ஜெயந்த்&nbsp;சவுத்ரி, "இன்றைய போட்டி நிறைந்த சூழலில் செழித்து வளர தேவையான திறன்களுடன் இந்திய இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதே அமைச்சகத்தின் நோக்கம் என்று கூறினார்.</p> <p><strong>இதையும் படிக்க: <a title="6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்" href="https://tamil.abplive.com/technology/minister-jyothir-aditya-scindia-s-speech-at-iit-chennai-india-to-lead-the-world-in-introducing-6g-technology-202289" target="_blank" rel="noopener">6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்</a></strong></p> <p>செயற்கை நுண்ணறிவு, காணொலி வாயிலாகவும்&nbsp;&nbsp;கலப்பு முறையிலும் தொழில்நுட்பங்களை, திறன் இந்தியா சூழல் அமைப்பில் ஒருங்கிணைப்பதன் மூலம், நாட்டின் இளைஞர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட கற்றல் பாதைகளை செயல்படுத்தும் அதிநவீன தொழில்நுட்பங்களுக்கான அணுகலை பரவலாக்குகிறோம்.</p> <p>இன்று மெட்டாவுடனான எங்கள் கூட்டாண்மை இந்த இலக்கை அடைவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாகும் என்று அவர் தெரிவித்தார்.</p> <p><strong>திறன் இந்தியா டிஜிட்டல் தளம்:</strong></p> <p>நாட்டின்&nbsp;திறன்&nbsp;சூழல்&nbsp;அமைப்பின்&nbsp;ஒரு&nbsp;மைல்கல்லாக&nbsp;மாறியுள்ளது,&nbsp;மில்லியன்&nbsp;கணக்கான&nbsp;மாணவர்கள்&nbsp;தங்கள்&nbsp;வேலைவாய்ப்பை&nbsp;மேம்படுத்துவதை&nbsp;நோக்கமாகக்&nbsp;கொண்ட&nbsp;படிப்புகளை&nbsp;அணுகுகின்றனர்.</p> <p>மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான பேஸ்புக், வாட்ஸ்-அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூகவலைதள செயலிகளில், ஏதேனும் ஒன்றையாவது பயன்படுத்தாமல் உலகில் இருப்பவர்கள் மிகவும் அரிது. இதனால், தான் அந்நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் பல கோடிகளை வருவாயாக குவித்து வருகிறது.</p> <p>&nbsp;</p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en">The Ministry of Skill Development &amp; Entrepreneurship (MSDE) partners with Meta for AI Assistant in Skill India Mission and 5 Centers of Excellence in NSTIs<br /><br />Our mission is to empower India&rsquo;s youth with the skills they need to thrive in today&rsquo;s competitive landscape: Jayant&hellip; <a href="https://t.co/Y69hxDBQmZ">pic.twitter.com/Y69hxDBQmZ</a></p> &mdash; PIB India (@PIB_India) <a href="https://twitter.com/PIB_India/status/1845756789155123364?ref_src=twsrc%5Etfw">October 14, 2024</a></blockquote> <p> <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script> </p> <p>மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான 38 வயதான மார்க் ஜுக்கர்பெர்க்ஸ் உலக பணக்காரர்கள் பட்டியலில் 16வது இடத்தில் உள்ளார்.கடந்த 2021ம் ஆண்டு அவர் ஊதியமாக மட்டும் இந்திய மதிப்பில், ரூ.223 கோடியை பெற்றுள்ளார்.</p> <p><strong>இதையும் படிக்க: <a title="Schools Colleges Holiday: அதி கனமழை எச்சரிக்கை; சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- முதல்வர் அறிவிப்பு" href="https://tamil.abplive.com/education/chennai-red-alert-schools-colleges-declared-holiday-tomorrow-october-15th-4-districts-203952" target="_blank" rel="noopener">Schools Colleges Holiday: அதி கனமழை எச்சரிக்கை; சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- முதல்வர் அறிவிப்பு</a></strong></p>
Read Entire Article