‘மூன்று வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்.. 4 பேர் பலி.. 30 பேர் காயம்’ ராணிப்பேட்டை அருகே பயங்கரம்!

1 year ago 16
ARTICLE AD
மேலும் விபத்தில் சிக்கிய இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் விபத்து நடந்த இடத்தில் விபத்தில் சிக்கிய வாகனங்களை கிரேன் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
Read Entire Article