நிதி ஆயோக் கூட்டம்: 'வரியில் 50% தமிழகத்திற்கு தர வேண்டும்' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

6 months ago 5
ARTICLE AD
‘P.M.ஸ்ரீ’ திட்டத்தில் சில மாநிலங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால், S.S.A. நிதி மறுக்கப்பட்டுள்ளது. 2024-2025-ல் தமிழ்நாட்டிற்கு 2200 கோடி ரூபாய் நிதி மறுக்கப்பட்டுள்ளது. இது அரசுப் பள்ளி மற்றும் R.T.E. குழந்தைகளின் கல்வியை பாதிக்கிறது
Read Entire Article