நாமக்கல் கிட்னி விற்பனை வழக்கு: சிபிஐ விசாரணை தேவையா? நீதிமன்றம் அளித்த பரபரப்பு தீர்ப்பு!

1 month ago 8
ARTICLE AD
<p>நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கிட்னி விற்பனை வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட கோரிய மனுவை முடித்து வைத்து உயர் நீதிமன்றம் கிளை உத்தரவு.</p> <div dir="auto"><strong>கிட்னி விற்பனை வழக்கு</strong></div> <div dir="auto">&nbsp;</div> <div dir="auto">பரமக்குடியை சேர்ந்த சத்தீஸ்வரன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கிட்னி விற்பனை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த ஆண்டு&nbsp; &nbsp;நீதிபதிகள் S.M. சுப்பிரமணியம் அமர்வில்&nbsp; விசாரணைக்கு வந்தது.தென் மண்டல காவல்துறை தலைவர் தலைமையில்&nbsp; சிறப்பு குழுவை நீதிமன்றம் அமைத்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இந்த மனு&nbsp; நீதிபதிகள் ஜெயச்சந்திரன்,&nbsp; ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.</div> <div dir="auto">&nbsp;</div> <div dir="auto"><strong>பதில் மனு தாக்கல்</strong></div> <div dir="auto">&nbsp;</div> <div dir="auto">அப்போது, அரசு வழக்கறிஞர், பதில் மனு தாக்கல்&nbsp; செய்து வாதிடுகையில்..., சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி,&nbsp; இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று எப்ஐஆர் கள் போடப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும், போலீசார் பள்ளிபாளையம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். இதேபோல் மருத்துவத்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டு துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது.</div> <div dir="auto">&nbsp;என பதில் மனு தாக்கல் செய்து வாதிட்டார்.</div> <div dir="auto">&nbsp;</div> <div dir="auto"> <div> <div dir="auto"><strong>வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.</strong></div> </div> </div> <div dir="auto">&nbsp;</div> <div dir="auto">இதைத் தொடர்ந்து நீதிபதிகள்...,&rdquo; குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.&nbsp;எனவே, இந்த வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.</div> <div>&nbsp;</div>
Read Entire Article