நான் தினமும் வீட்டிலேயே குளிப்பேன்: கும்பமேளா குறித்து முன்னாள் முதலமைச்சர் அளித்த பதில்

10 months ago 7
ARTICLE AD
<p>கும்பமேளா திட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது நான் வீட்டிலேயே குளிப்பேன் என ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா அளித்த பதில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.</p> <p>உலகின் மிகப்பெரிய மக்கள் கூட்டம் கூடும் மகா கும்பமேளாவைப் பார்வையிடுவதற்கான தனது திட்டங்கள் குறித்து தேசிய மாநாட்டுத் தலைவர் பரூக் அப்துல்லா பேசினார்.</p> <p>முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவிடம் கும்ப மேளாவில் புனித நீராட திட்டமிட்டுள்ளீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ​​"நான் தினமும் வீட்டில் குளிப்பேன்" என்று பதிலளித்தார்.</p> <p>மேலும், &ldquo;என் வீடு மசூதியிலோ, கோவிலிலோ, குருத்வாராவிலோ இல்லை. என் கடவுள் எனக்குள் இருக்கிறார்" எனத் தெரிவித்தார்.</p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en"><a href="https://twitter.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Jammu, J&amp;K: On the INDIA alliance, National Conference president Farooq Abdullah says, "INDIA alliance is doing absolutely fine and will keep doing good in the future as well..." <a href="https://t.co/H9n4YzpKmU">pic.twitter.com/H9n4YzpKmU</a></p> &mdash; ANI (@ANI) <a href="https://twitter.com/ANI/status/1886686812594217061?ref_src=twsrc%5Etfw">February 4, 2025</a></blockquote> <p> <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script> </p> <p>இந்திய கூட்டணி மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், எதிர்காலத்திலும் சிறப்பாகச் செயல்படும் என்றும் மூத்த தேசிய மாநாட்டுத் தலைவர் ஃபரூக் அப்துல்லா கூறினார்.</p>
Read Entire Article