தென் மாவட்ட பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! போக்குவரத்து மாற்றம், எச்சரிக்கை!

2 months ago 4
ARTICLE AD
<p style="text-align: justify;">"தசரா பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு, தென் மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது"</p> <h3 style="text-align: justify;">செங்கல்பட்டு போக்குவரத்து மாற்றம்</h3> <p style="text-align: justify;">செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் (GST சாலை) புக்கத்துறை மற்றும் படாளம் சாலை சந்திப்புகளில் மேம்பால கட்டுமானம் மற்றும் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருவதால், தசரா மற்றும் ஆயுத பூஜை பண்டிகைக்கு (30.09.2025 to 01.10.2025) தொடர்விடுமுறையில் செல்வோர் போக்குவரத்து நெரிசலை சந்திக்க நேரிடும்&zwnj; என காவல்துறை எச்சரித்துள்ளது.</p> <h3 style="text-align: justify;">போக்குவரத்து மாற்றங்கள் என்னென்ன ?</h3> <p style="text-align: justify;">I. சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு பயணிக்கும் போது தாமதங்களை தவிர்க்க ECR, GWT சாலை வழியாக செல்லும்படி அறிவுறுத்தப்படுகிறது.</p> <p style="text-align: justify;">II. மேலும், செங்கல்பட்டு மற்றும் சென்னையின தென் பகுதிகளில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் படாளம் மற்றும் புக்கத்துறை மேம்பால பணி நடைபெறும் பகுதிகளை தவிர்க்க செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் மேலவளம்பேட்டை வழியாக மீண்டும் GST சாலையை அடைந்து செல்ல கேட்டுக்கொள்ளப்படுகிறது.</p> <p style="text-align: justify;">மேலும், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை நோக்கி செல்லும் கனரக வாகனங்கள்</p> <p style="text-align: justify;">1. செங்கல்பட்டு திருமுக்கூடல் வந்தவாசி காஞ்சிபுரம் பைபாஸ் வழியாக நெல்வாய் X ரோடு உத்திரமேரூர் திண்டிவனம் வழியாக செல்லும்படி அறிவுறுத்தப்படுகிறது.</p> <p style="text-align: justify;">2. சென்னயிைலிருந்து மேற்கு மாவட்டங்களை நோக்கி செல்லும் கனாக வாகனங்கள் GWT சாலை வழியாக செல்லும்படி அறிவுறுத்தப்படுகிறது.</p> <p style="text-align: justify;">3. மேலும், சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து செங்கல்பட்டு மார்க்கமாக வரும் கனரக வாகனங்கள் GST சாலையில் 30.09.2025 மதியம் 02.00 மணி முதல் 01.10.2025 காலை 03.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படமாட்டாது எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.</p>
Read Entire Article