திருப்பத்தூர் மாவட்டத்தின் முதல் பெண் எஸ்பியாக ஸ்ரேயா குப்தா பொறுப்பேற்பு

1 year ago 7
ARTICLE AD
<div id=":nr" class="ii gt"> <div id=":nq" class="a3s aiL "> <div dir="auto"> <div dir="auto">&nbsp;</div> <div dir="auto">திருப்பத்தூரில் ஐந்தாவது பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்ரேயா குப்தா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.</div> <div dir="auto">&nbsp;</div> <div dir="auto">திருப்பத்தூர் மாவட்டமாக பிரிக்கப்பட்டதிலிருந்து இதுவரை நான்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பொறுப்பேற்று பணியாற்றினர்.&nbsp;</div> <div dir="auto">&nbsp;</div> <div dir="auto">இந்த நிலையில்&nbsp; சில தினங்களுக்கு முன்பு திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜானை தூத்துக்குடிக்கு மாற்றம் செய்யப்பட்டு சென்னை பிளவர்பசாரில் இருந்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்ரேயா குப்தாவை மாற்றம் செய்யப்பட்டு ஆணை வெளியானது.&nbsp;</div> <div dir="auto">&nbsp;</div> <div dir="auto">இதன் காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தின் ஐந்தாவது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்ரேயா குப்தா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தின் முதல் பெண் காவல் கண்காணிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</div> <div dir="auto">&nbsp;</div> <div dir="auto">மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் குற்றச்சம்பவங்களை படிப்படியாக குறைப்பேன். மேலும் முக்கிய பிரதான சாலைகளில் கூடுதல் சிசிடிவி கேமராக்களை அமைக்க வழிவகை செய்யப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர்&nbsp; தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</div> </div> <div class="yj6qo">&nbsp;</div> <div class="adL">&nbsp;</div> </div> </div> <div id=":p6" class="hq gt">&nbsp;</div>
Read Entire Article