திருப்பதி அருகே சாலை விபத்து: தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பலி!

7 months ago 5
ARTICLE AD
<p>&nbsp;</p> <p>திருப்பதி அருகே நடந்த சாலை விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2 பெண்கள், 2 ஆண்கள் ஒரு சிறுவன் என 5 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் 5 பேரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இரண்டு பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.&nbsp;</p> <p>&nbsp;</p> <p>&nbsp;</p> <p>&nbsp;</p> <p>&nbsp;</p>
Read Entire Article