தாய்மையைவிட சக்தி உண்டா? குட்டியை பாதுகாக்க புலியை துரத்திய கரடி.!

1 year ago 7
ARTICLE AD
<p>தாய்மையைவிட சக்தி உண்டா என்பதற்கு குட்டியை பாதுகாக்க புலியுடன் சண்டைபோட்ட கரடியின் வீடியோவானது வைரலாக பரவி வருகிறது.&nbsp;</p> <p>இந்திய வன சேவை(IFS) அதிகாரி சுசந்தா நந்தா, சமூக ஊடகங்களில், &nbsp;வனவிலங்குகள் பாதுகாப்பு தொடர்பாககருத்துக்களை தெரிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். மேலும், அவ்வப்போது வனவிலங்குகள் தொடர்பான வீடியோக்களை பதிவிடுவார். இவர் பதிவிடும் காட்சிகளால், காடுகளில்சென்று பார்க்க முடியாத காட்சிகளை, மக்கள் அதை பார்த்து ஆச்சர்யமும் மகிழ்ச்சியையும்அடைவர்.&nbsp;</p> <h2><span style="color: #e03e2d;"><strong>புலியுடன் சண்டையிட்ட கரடி:</strong></span></h2> <p>&nbsp;<br />இந்நிலையில் இவர், பதிவிட்ட வீடியோக்களில் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்தவீடியோவில், குட்டியுடன் இருக்கும் கரடியானது , புலியுடன் சண்டை போடும் காட்சியை பார்க்கமுடிகிறது.&nbsp;<br />தனது குட்டியைபாதுகாப்பதற்காக, புலியுடன் சண்டை போடுவதை, அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. இறுதியில்,அந்த புலியானது, கரடிகளைவிட்டே செல்வதையும் பார்க்க முடிகிறது.</p> <blockquote class="twitter-tweet" data-media-max-width="560"> <p dir="ltr" lang="en">&ldquo;I can imagine no heroism greater than motherhood.&rdquo; <a href="https://t.co/tlrZcrKmMi">pic.twitter.com/tlrZcrKmMi</a></p> &mdash; Susanta Nanda (@susantananda3) <a href="https://twitter.com/susantananda3/status/1840783210101592078?ref_src=twsrc%5Etfw">September 30, 2024</a></blockquote> <p> <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script> </p> <p>&nbsp;</p> <p>&nbsp;எந்த ஒரு உயிரினங்களிலும்தாய்மை உணர்வானதானது உன்னதமானதாகவே பார்க்க முடிகிறது. அந்த வகையில், தனது குட்டியைபாதுகாக்க , தனது உயிரையும் பொருட்படுத்தாமல் போராடும் இந்த கரடியின் போர்க்குணத்தை உதாரணமாக சொல்லலாம். இந்த காட்சியைபார்த்த பலரும், சமூக வலைதளங்களில் பகிர்ந்து தாய் பாசத்தையும் புகழ்ந்து வருகின்றனர்.&nbsp;</p>
Read Entire Article