’ஞானசேகரனை போலவே அரக்கோணம் வழக்கிலும் நீதி வேண்டும்’ நயினார் நாகேந்திரன்!

1 year ago 21
ARTICLE AD

”அரக்கோணம் வழக்கில் இன்னும் FIR கூடப் பதிவு செய்யப்படாமல் தாமதப்படுத்துவது ஏன்? இதற்கான விளக்கத்தையும் மக்கள் மன்றத்தில் முதல்வர் சமர்ப்பிக்க வேண்டும்”

Read Entire Article