<p>சூரியனை எதிர்ப்பவர்கள் சூடுபட்டுத்தான் திருந்துவார்கள் என சீமானுக்கு திமுக எம்.பி கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார். </p>
<p>இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “பகுத்தறிவு - சமத்துவம் - பெண் விடுதலை - அறிவியல் வளர்ச்சி - தமிழ்நாட்டின் முன்னேற்றம் எனும் முற்போக்கு சிந்தனைகளை முன்வைக்கும் அனைவருக்கும் தந்தை பெரியாரே தலைவர். அதற்கெதிரான கருத்தியல் கொண்டவர்கள் அவரை எதிர்த்து எதிர்த்து ஓய்ந்து போகட்டும். சூரியனை எதிர்ப்பவர்கள் சூடுபட்டுத்தான் திருந்துவார்கள்” எனத் தெரிவித்துள்ளார். </p>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="ta">பகுத்தறிவு - சமத்துவம் - பெண் விடுதலை - அறிவியல் வளர்ச்சி - தமிழ்நாட்டின் முன்னேற்றம் எனும் முற்போக்கு சிந்தனைகளை முன்வைக்கும் அனைவருக்கும் தந்தை பெரியாரே தலைவர். அதற்கெதிரான கருத்தியல் கொண்டவர்கள் அவரை எதிர்த்து எதிர்த்து ஓய்ந்து போகட்டும். சூரியனை எதிர்ப்பவர்கள் சூடுபட்டுத்தான்… <a href="https://t.co/pN1P5wM3mG">pic.twitter.com/pN1P5wM3mG</a></p>
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) <a href="https://twitter.com/KanimozhiDMK/status/1877429792112521639?ref_src=twsrc%5Etfw">January 9, 2025</a></blockquote>
<p>
<script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script>
</p>
<p> </p>